Jan 9, 2021, 09:43 AM IST
உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற வாக்குப்பதிவு மைய அதிகாரியின் காலை வெட்டுவேன் என்று சிபிஎம் எம்எல்ஏ மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நடந்துள்ளது. Read More
Dec 16, 2020, 17:23 PM IST
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஆளும் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகள் இந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன Read More
Dec 16, 2020, 12:20 PM IST
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 2வது இடத்திலும், பாஜக கூட்டணி 3வது இடத்திலும் உள்ளது. Read More
Dec 8, 2020, 21:17 PM IST
பாண்டிச்சேரியில் முதல்வர் பங்கேற்ற முழு அடைப்பு போராட்ட படத்தை பதிவிட்டு, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Nov 23, 2020, 15:52 PM IST
சைபர் குற்றங்களுக்கு எதிராகக் கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த சட்டம் தற்போதைக்கு அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Nov 22, 2020, 17:20 PM IST
சமூக இணைய தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 18, 2020, 14:29 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குப் பண உதவி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள மாநில முன்னாள் சிபிஎம் செயலாளரின் மகன் பினீஷை தற்போது மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். Read More
Nov 18, 2020, 13:46 PM IST
கேரளாவில் கேரளா காங்கிரஸ் (எம்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இந்த கட்சியைச் சேர்ந்த இரண்டு அணிகளுக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கேரள அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே. எம். மாணி. Read More
Nov 18, 2020, 12:42 PM IST
கேரள மாநிலம் கொச்சியில் பாலம் கட்டியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்ட புகாரில் உம்மன் சாண்டி அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ இப்ராகிம் குஞ்சுவை மருத்துவமனையில் வைத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாகக் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 15, 2020, 15:37 PM IST
நிதிஷ்குமார் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்தார். மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நிதிஷ்குமார் 4வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். Read More