Dec 21, 2020, 10:41 AM IST
கோலிவுட்டில் வாரிசுகள் நடிகர்களாக பெருகி வருகின்றனர். நடிகர்கள் மகன்கள் மட்டுமல்லாமல் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மகன், மகள்கள் நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகன் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். Read More
Dec 19, 2020, 12:27 PM IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் வெளியீடு கொரோனா ஊரடங்கால் தாமதமாகி விட்டது, மேலும் தனுஷ் தனது அடுத்த படமான கர்ணன் படப்பிடிப்பையும் முடித்துள்ளார், இது மாரி செல்வராஜ் இயக்கும் படம். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதல் கட்டம் முழு வீச்சில் தொடங்க உள்ளது. Read More
Dec 18, 2020, 10:00 AM IST
நடிகர் தனுஷின் திரையுலக வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. துள்ளுவதோ இளமை படத்தில் கடந்த 2002ம் ஆண்டு அறிமுகமானார். பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து பெரிய வெற்றியை ஈட்டினார். இவரெல்லாம் ஒரு நடிகரா என்று அப்போது சிலர் அவரை விமர்சனம் செய்தனர். Read More
Dec 9, 2020, 10:32 AM IST
திரையுலகில் ஹீரோக்களுக்கு ஏகப்பட்ட மரியாதையும், மற்றவர்களுக்கு அவ்வாறு மரியாதை கிடைப்பதில்லை என்ற மனக்குறை பல நட்சத்திரங்களுக்கு மனதில் உண்டு அதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடிக்கிறார் சாய் பல்லவி Read More
Nov 16, 2020, 09:11 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் கோலிவுட், டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக அறிமுகமானவர் மிக வேகமாக விஜய் ஜோடியாகவும் நடித்தார். Read More
Nov 9, 2020, 20:09 PM IST
தமிழில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் மூலம் பெரும் புகழ் பெற்றவர் சோனியா அகர்வால். அதன் பின் ஸ்ரீகாந்த் போன்ற முக்கிய நடிகர்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். Read More
Nov 4, 2020, 19:45 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் தான் இவரின் நடிப்பு திறமை பலருக்கும் தெரியவந்தது. Read More
Oct 31, 2020, 10:16 AM IST
கடந்த 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். அத்துடன் தெலுங்கு, இந்தி என வேற்று மொழிப் படங்களில் நடிக்கச் சென்று மீண்டும் 2011ம் ஆண்டுதான் தமிழில் நூற்றெண்பது படத்தில் நடிக்க வந்தார். பின்னர் தமிழ். தெலுங்கு என்று மாறி நடித்து வந்தார் Read More
Sep 14, 2020, 19:35 PM IST
உலகில் அதிக மழை பெய்யும் இட மான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி யில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. Read More
Sep 14, 2020, 19:29 PM IST
நீட் தேர்வு நேற்று நடந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு அஞ்சி 1 மாணவி 2 மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு 3 பேரின் உயிரை பலி வாங்கியது குறித்த நடிகர் சூர்யா தனது கருத்தை கடுமையாக வெளிப்படுத்தி இருந்தார். Read More