Jan 6, 2021, 09:33 AM IST
கோயில் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டு, ஒரு அரசியல் கொரில்லா போர் நடக்கிறது என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறைமுகமாக பாஜகவை தாக்கியுள்ளார். Read More
Dec 26, 2020, 09:32 AM IST
ஆந்திராவில் வங்கிகளின் வாயில்களில் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இது ஜெகன் மோகன் அரசின் நாகரீகமற்ற செயல் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். Read More
Dec 22, 2020, 21:44 PM IST
ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாப்பட்டது. Read More
Dec 21, 2020, 11:29 AM IST
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாளை முன்னிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு 100 தள்ளுவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ ஒருவர் அசர வைத்திருக்கிறார்.இன்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாள். இதை அவரது கட்சியினர் ஆந்திரா முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். Read More
Dec 18, 2020, 09:05 AM IST
அமராவதியைக் கைவிட்டு மூன்று தலைநகர் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தால், நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். Read More
Dec 16, 2020, 20:24 PM IST
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் கடந்த 4ஆம் தேதி அங்குள்ள மக்கள் ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். Read More
Dec 16, 2020, 18:00 PM IST
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 10, 2020, 15:33 PM IST
ஆந்திராவில் சுங்கச் சாவடி ஊழியரை ஜெகன் கட்சி பெண் பிரமுகர் அடித்த காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் வாரியங்களில் ஒன்றின் தலைவர் பதவியில் ரேவதி என்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெண் தலைவர் இருக்கிறார். Read More
Dec 8, 2020, 19:53 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வந்த மர்ம நோய்க்கு என்ன காரணம் என்பதை எய்ம்ஸ் நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது. Read More
Dec 7, 2020, 17:38 PM IST
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூர் நகரில் கிழக்குவீதி, கொத்த பேட்டா, கொள்ளக்கூடா, மேற்கு வீதி, சனி வாரம் பேட்டா போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் வலிப்பு நோய் மற்றும் நுரை நுரையாக வாந்தி ஏற்பட்டு பகுதி மக்கள் ஏலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். Read More