Dec 10, 2020, 11:41 AM IST
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவரால் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Dec 9, 2020, 16:05 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் போது அவரை சந்திக்க வந்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். Read More
Dec 9, 2020, 12:41 PM IST
அதிகாலை 5 மணியளவில் வீட்டுக் கதவை திறந்தபோது வாசற்படியில் வாயைத் திறந்தபடி ஒரு முதலை...... காலையிலேயே இந்த பயங்கர காட்சியை பார்த்தவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? Read More
Dec 8, 2020, 10:36 AM IST
70 வருடங்களாக ஏராளமான தேர்தல்களில் ஓட்டுப் போட்டு வந்த கேரள முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தனுக்கு இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. Read More
Dec 6, 2020, 12:55 PM IST
கேரளாவில் 5 மாவட்டங்களில் 8ம் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. Read More
Nov 24, 2020, 14:02 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கும் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தால் ₹ 25 லட்சம் பணமும், 5 சென்ட் நிலமும் கிடைக்கும் என்று ஒருவர் தன்னிடம் கூறியதாக இந்த வழக்கில் சாட்சியான ஜின்சன் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளது Read More
Nov 16, 2020, 12:42 PM IST
சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜேசிபி எந்திரம் ஏறி ஒரு மலைப்பாம்பு செத்தது. இதையடுத்து வனத்துறையினர் ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். Read More
Oct 31, 2020, 11:09 AM IST
ரயில் பயணத்தின்போது பழக்கமான பெண்ணிடம் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்த ஒரு ஆசாமி பின்னர் அவரிடமே ₹11,000 பணத்தை அபகரித்தான். ஆனால் அந்த ஆசாமியின் போதாத காலம், அந்த செல்போன் நம்பரை வைத்தே போலீசார் அந்த திருடனை மடக்கினர். கேரளாவில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 11, 2020, 09:28 AM IST
நேற்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் கேரளா மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்தது. Read More
Oct 6, 2020, 11:00 AM IST
கேரளாவில் பண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெண் டாக்டர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கூட்டநெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சோனா (30). Read More