Nov 17, 2020, 10:43 AM IST
இப்போது குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக 6 வயது சிறுமியை 2 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொடூரமாக உடலை வெட்டி உறுப்புகளைத் தோண்டி எடுத்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகக் கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 10, 2020, 21:38 PM IST
தமிழகத்தில் இன்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு ஏனோ குறைவாகவே இருந்தது. சினிமா ரசனைக்கு புகழ் Read More
Nov 8, 2020, 19:15 PM IST
போலீஸ் என்ன அதிரடி நடவடிக்கை எடுத்தும் உ பி யில் எந்த பலனும் ஏற்படுவதாக தெரியவில்லை. 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இப்போது அரங்கேறி உள்ளது. Read More
Oct 31, 2020, 14:40 PM IST
ஒரு முறை கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வருமா என்பது குறித்துத் தான் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஹாலந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை. Read More
Oct 26, 2020, 13:58 PM IST
வயதான மூதாட்டி ஒருவர், வாரிசு சான்றிதழ் வாங்க, கிராம நிர்வாக அலுவலரை அணுக, அவர் லஞ்சம் கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ் தர முடியும் எனக் கூற, திகைத்த மூதாட்டி, லஞ்சம் கொடுக்க பணம் தேவை எனப் பிச்சையெடுத்து அதிகாரிகளின் மனசாட்சியின்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார். Read More
Oct 24, 2020, 13:18 PM IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார முயற்சியை தடுத்த மாணவி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 29, 2020, 10:47 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. Read More
Sep 28, 2020, 11:57 AM IST
பிச்சை எடுப்பதற்காக ரயில்வே ஸ்டேஷனில் வைத்து லதா மங்கேஷ்கரின் பாடலை அச்சுப்பிசகாமல் அதே ராகத்தில் பாடி பிரசித்தி பெற்ற பின்னர் சினிமாவில் நுழைந்த ரானு மண்டல் இப்போது அதே பழைய நிலைக்குச் சென்று விட்டார். Read More
Sep 26, 2020, 17:51 PM IST
பெற்ற மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீரங்கம் ஆற்றில் வயதான தம்பதியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று முன்தினம் ஒரு வயதான தம்பதியினர் வந்தனர். Read More
Sep 23, 2020, 16:42 PM IST
உத்தரப்பிரதேசத்தில் 5 வயது சிறுமியைப் பள்ளிக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இது தொடர்பாக அப்பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. Read More