Oct 7, 2020, 13:54 PM IST
ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. Read More
Sep 13, 2020, 12:50 PM IST
துபாயில் ரோட்டில் அனாதையாக கிடந்த 40 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள நகைகள் மற்றும் 10 லட்சம் பணம் அடங்கிய பேக்கை Read More
Sep 4, 2020, 11:26 AM IST
உடலுக்குச் சத்து தரும் உணவுகளைச் சாப்பிடவே அனைவரும் விரும்புவோம். உணவே மருந்து என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். நாம் தரமான, சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்ளலாம். எவற்றைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று எளிதாகப் பிரித்துவிடலாம். Read More
Aug 26, 2020, 15:44 PM IST
சென்னை கோயம்பேட்டில் உள்ள நீர் மறுசுழற்சி மையம் 2020 ஆண்டிற்கான உலகளாவிய நீர் விருதினை பெற்றுள்ளது . Waste water project of the year என்ற பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Read More
May 24, 2020, 11:17 AM IST
பிரபல பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். முன்னதாக இருவரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள். Read More
Mar 7, 2020, 19:05 PM IST
புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர் ஸ்டார், கே.ஆர்.விஜயா, பெரேரா நடிக்கும் படம் டிம் டிப். எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிக்கிறார். அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். Read More
Feb 12, 2020, 13:15 PM IST
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட பல்வேறு தலைவர்கள் மீதும், விவசாயிகள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Feb 10, 2020, 13:10 PM IST
டெல்லி ஷாகீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். Read More
Feb 10, 2020, 09:30 AM IST
டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது. Read More
Feb 7, 2020, 13:45 PM IST
டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 10ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More