Oct 16, 2020, 09:15 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. Read More
Oct 11, 2020, 16:14 PM IST
வரும் 13ம் தேதி முதல் மதுரையிலிருந்து கோவைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கோவையில் வசித்து வருகிறார்கள். Read More
Oct 7, 2020, 18:38 PM IST
நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் நம்ம கோயம்புத்தூருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு வீட்டிலும், நாட்டிலும் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. Read More
Sep 30, 2020, 09:23 AM IST
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை நூறுக்குக் கீழ் சென்றுள்ளது. Read More
Sep 25, 2020, 09:38 AM IST
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது.தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. Read More
Sep 24, 2020, 09:12 AM IST
தமிழகத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. Read More
Sep 23, 2020, 10:25 AM IST
கோவை மாநகராட்சி நிர்வாகம், காலியாக உள்ள, மேலும், 530 துாய்மை பணியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க, வரும் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.கோவை மாநகராட்சியில், 6,000 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். Read More
Sep 23, 2020, 09:15 AM IST
கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.தமிழக அரசு நேற்று (செப்.22) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 22, 2020, 09:08 AM IST
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று மட்டும் 648 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று (செப்.21) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5344 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 18, 2020, 09:09 AM IST
சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைகிறார்கள். உயிரிழப்பும் சமீப காலமாகக் குறைந்துள்ளது. Read More