Jan 18, 2021, 09:26 AM IST
தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்தது. தற்போது 5940பேர் சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 11, 2021, 16:37 PM IST
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ல் பொறியியல் துறையில் (தீயணைப்பு) பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 10, 2021, 19:09 PM IST
அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Jan 4, 2021, 11:13 AM IST
கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து மூடப்பட்ட கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டன. Read More
Dec 21, 2020, 17:45 PM IST
கேரளாவில் ஜனவரி 4 முதல் கல்லூரிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்க உள்ளன. 10, 12 படிக்கும் மாணவர்களுக்குச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகப் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகளுக்குச் செல்லலாம். Read More
Dec 17, 2020, 14:31 PM IST
கேரளாவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்குகிறது. கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் முதுகலை வகுப்புகளை ஜனவரி 1 முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. Read More
Dec 17, 2020, 11:42 AM IST
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று காலை சேலம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பிரசவ வார்டு மற்றும் கொரானா வார்டுகளில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பின்னர் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். Read More
Dec 12, 2020, 18:11 PM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகப் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது. அரசு மற்றும் தனியார் நிர்வாகங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்களை நடத்தி வருகின்றனர் Read More
Dec 9, 2020, 11:58 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையும் திண்டாட்டத்தில் இருந்தது, ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது வசந்த காலமாக மாறியது. பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. Read More
Dec 6, 2020, 10:40 AM IST
டிசம்பர் 7ம் தேதி (திங்கள்) முதல் தமிழ்நாட்டில் இறுதியாண்டு கல்லூரி மாணவ மாணவியருக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. Read More