Nov 19, 2020, 18:04 PM IST
இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகப் பொருளாதாரம் முதன்மையாக முந்தி நிற்கிறது. இதனால் பலதரப்பட்ட பெண்களின் கனவுகள் பள்ளிப் பருவத்திலேயே சிதைந்து விடுகிறது Read More
Nov 19, 2020, 13:35 PM IST
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் Performance Based Maintenance Contract (PBMC) டெண்டர்கள் இரண்டாக ரூ 1165 கோடி Read More
Nov 19, 2020, 11:27 AM IST
இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பின் மூலம் இயக்கப்படும், கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்க நிறுவனத்தில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 20:56 PM IST
சீனா என்றாலே கொரோனாவும், சர்க்கரை நோய் என்றாலே இனிப்பும்தான் நம் நினைவுக்கு வருகிறது. Read More
Nov 17, 2020, 18:59 PM IST
இந்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளது. இதில் புற்றுநோய் தடுப்பு பிரிவில் பணிபுரிவதற்கு BSW / MSW ல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 13:01 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏறவும், தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 12:57 PM IST
மத்திய அரசின் 11 மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்திருப்பது பாஜக அரசு அநீதியின் உச்சகட்டமாகும் என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 17, 2020, 09:47 AM IST
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பொது முடக்கத்துக்கு உள்ளானது. இதனால் பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. Read More
Nov 16, 2020, 19:44 PM IST
அந்நிய முதலீட்டுடன் தொடங்கப்படும் விகிதங்கள் ஒரு மாதத்திற்குள் புதிய அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் ஊடகத்தில் 26 சதவீதம் Read More
Nov 16, 2020, 14:46 PM IST
இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read More