Nov 21, 2020, 18:35 PM IST
விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதைத் தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். Read More
Nov 21, 2020, 17:56 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் அப்பார்ட்மெண்டுக்குள் புகுந்து 2 பிஞ்சுக் குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொலையாளியைக் கைது செய்தனர். ஆக்ராவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Nov 21, 2020, 18:12 PM IST
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் மலைப்பகுதியானது, அந்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்த மலைப் பகுதியில் இயற்கை சூழல், மதம் சார்ந்த மற்றும் பழக்கவழக்கங்கள் சார்ந்த அழகை ரசிக்க இங்கு உலகில் இருந்து பலரும் படையெடுக்கும் ஒரு முக்கியமான பிரமிப்பான இடமாகும். Read More
Nov 21, 2020, 17:01 PM IST
இன்று இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் தொந்தரவு இல்லை Read More
Nov 21, 2020, 16:21 PM IST
19.1 பில்லியன் அமெரிக்க டாலா்கள் சம்பாதித்து தன் சொத்து மதிப்பை அதிகரித்துள்ளாா். Read More
Nov 21, 2020, 16:16 PM IST
சபரிமலைக்குத் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் அவர்கள் தரிசனம் முடிந்து திரும்புகிறார்களா என்பதைக் கண்காணிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஒவ்வொரு பக்தரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். Read More
Nov 21, 2020, 16:10 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு திடீரென்று அவரது தந்தை கொடுத்த புகாரால் போதை மருந்து வழக்காக மாறியது. சுஷாந்தை அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்துக்கு அடிமையாக்கி அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த புகாரில் கூறியிருந்தார் சுஷாந்த் தந்தை. Read More
Nov 21, 2020, 15:55 PM IST
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஐபிபிஎஸ் ( IBPS). இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 21, 2020, 13:20 PM IST
தமிழ்நாடு தகவல் ஆணைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை நாகர்கோவிலில் நடந்தது.இதில் கலந்து கொண்டு மனுக்கள் மீது விசாரணை நடத்திய பிறகு மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்டமாக இது போன்ற மேல்முறையீட்டு மனு விசாரணை முகாம் நடத்தி வருகிறோம். Read More
Nov 21, 2020, 13:18 PM IST
பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 5வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் விமான சர்வீஸ்கள் இன்னும் பழைய நிலைமையை அடையவில்லை. Read More