Jan 29, 2020, 09:49 AM IST
மு.க.ஸ்டாலின், முரசொலி, எடப்பாடி பழனிசாமி, அவதூறு வழக்கு Read More
Jan 28, 2020, 19:00 PM IST
கிராமி விருது விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிக் ஜோனஸுடன் பிரியங்கா வந்திருந்தார். உள்ளாடை அணியாமல் திறந்த மார்புடன் படுகவர்ச்சியான உடையில் பிரியங்கா மேடைக்கு வந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். Read More
Jan 28, 2020, 10:39 AM IST
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நாளை(ஜன.29) விவாதம் நடைபெறுகிறது. Read More
Jan 27, 2020, 18:47 PM IST
தளபதி விஜய் நடித்த படம் காவலன். இப்படத்தில் பிர்தான வேடத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். காட்சி ஒன்றில் விஜய்யை ராஜ்கிர கன்னத்தில் அடிக்க வேண்டும். இதை அவரிடம் இயக்குனர் கூறியபோது விஜய்யை அடிபதுபோல் நடிக்க மாட்டேன் என்றார். இயக்குனர் பல முறை கட்டுக்கொண்டும் அக்கட்சியில் நடிக்க மறுத்தார் ராஜ்கிரண். Read More
Jan 26, 2020, 14:13 PM IST
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய படை வீரர்கள் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு நடத்தி குடியரசு தின விழாவை கொண்டாடினர். Read More
Jan 26, 2020, 14:11 PM IST
திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை அந்த பதவியில் இருந்த டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவராக மட்டும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 25, 2020, 11:19 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. Read More
Jan 25, 2020, 11:16 AM IST
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். Read More
Jan 24, 2020, 20:52 PM IST
ரவுடிகள் அவ்வப்போது தங்களது பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்துவதாக சொல்லி பார்ட்டி வைத்து சரக்கு அடித்து கும்மாளம்போடுவதுடன் பெரிய சைஸ் கேக் வாங்கி வந்து அதை அரிவாள் அல்லது பெரிய கத்தியை கொண்டு வெட்டி அட்டகாசம் செய்வதுண்டு. அப்படி செய்த ஒரு சிலரை போலீசார் கைதும் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ஒருவரே தனது பிறந்த நாளன்று அரிவாளால் கேக் வெட்டி விழா கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Jan 24, 2020, 13:24 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.பி.ஆர். பணிகளை நிறுத்தக் கோரியும் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More