May 10, 2019, 23:18 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது குவாலிஃபையர் மேட்சில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. Read More
May 10, 2019, 19:26 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் குவாலிஃபையர் 2 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. Read More
May 10, 2019, 13:41 PM IST
கிழக்கு டெல்லியில் தம்மை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மியின் பெண் வேட்பாளரை தரம் தாழ்ந்து விமர்சித்த விவகாரம் கிரிக்கெட் வீரரும் பாஜக வேட்பாளருமான கவுதம் காம்பீருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காம்பீர் மீது அவதூறு வழக்கு போடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது Read More
May 10, 2019, 11:48 AM IST
இந்த வாரம் பட வெளியீட்டில் ஏற்பட்ட குழறுபிடியால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சரி, இந்த வீக்கெண்டுக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ் என ஒரு டீடெயில் ரிப்போர்ட். Read More
May 10, 2019, 10:54 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை, இந்த நாட்டில் யாருமே ஊழல்வாதியாக கருதவில்லை. அவரை ஊழல்வாதியாக உயிர் விட்டார் என்று தற்போது பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று மகாத்மா காந்தியின் பேரன் தெரிவித்துள்ளார். Read More
May 10, 2019, 08:09 AM IST
விஷால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த அயோக்யா திரைப்படம் வெளியாகவில்லை. Read More
May 9, 2019, 20:16 PM IST
பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த், சிங்கப்பூரில் தான் இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். Read More
May 9, 2019, 17:13 PM IST
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முணியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். Read More
May 9, 2019, 14:33 PM IST
‘வெற்றிக்கு எப்போதுமே ஃபுல்ஸ்டாப் கிடையாது. கமா மட்டுமே வெற்றிக்கு நிரந்தரம்’ என்று சொல்லும் மகேஷ்பாபுவின் மகரிஷி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறதா? அமெரிக்காவில் உள்ள பெரிய கம்பெனியில் சி.இ.ஓவாக இருக்கிறார் மகேஷ்பாபு. Read More
May 9, 2019, 13:06 PM IST
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது Read More