Jul 10, 2019, 22:59 PM IST
பாஜக மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சகஜமாகி விட்டது. இப்போது, உத்தரகாண்டில் அந்த கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் இரு கைகளிலும் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. Read More
Jul 10, 2019, 13:01 PM IST
தங்களது ராஜினாமாவை ஏற்காமல், திட்டமிட்டே கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காலம் தாழ்த்துகிறார் என்றும், சபாநாயகர் தமது ஜனநாயக கடமையில் இருந்து தவறி விட்டார் என்றும் கூறி, அவருக்கு எதிராக 14 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். Read More
Jul 9, 2019, 13:09 PM IST
அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரிடம் இருந்தும் ராஜினாமா கடிதம் தமக்கு வரவில்லை என்றும், தம்மிடம் முறையான முன் அனுமதி பெற்று தனித்தனியே கடிதம் கொடுத்தால், சட்டப்படி பரிசீலிப்பேன் என்று அதிரடியாகக் கூறி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
Jul 8, 2019, 11:08 AM IST
பா.ஜ.க.வினர் அதிகார மமதையில் அதிகாரிகளை தாக்குகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 6, 2019, 11:29 AM IST
ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட 82 வயது முதியவர், ‘‘நாட்டுல என்னய்யா நடக்குது... இன்னுமா பிரிட்டிஷ் சர்க்கார் நடக்குது...’’ என்று ஆவேசமாக கேட்ட சம்பவம், ரயில்வே துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 6, 2019, 11:07 AM IST
ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை இரும்புக் கரம் கொண்டு தடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டாலே நஷ்டத்தை தவிர்க்கலாம். அதன் மூலம், ஆவின் பால் விலையை உயர்த்தாமலேயே கொள்முதல் விலையை அதிகரித்து தரலாம் என்று பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது. Read More
Jul 6, 2019, 09:09 AM IST
ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளால் கடுமையாக பாதித்திருந்த இலங்கை சுற்றுலா தொழில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இன்றும், கட்டாயம் பார்க்க வேண்டிய நாடாக இலங்கை இருப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More
Jul 5, 2019, 17:15 PM IST
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை..! மத்திய பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு; Read More
Jul 5, 2019, 17:11 PM IST
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் - மீனா தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பூனையை தங்களது குழந்தையாக தத்து எடுத்துக்கொண்டனர். Read More
Jul 5, 2019, 16:02 PM IST
நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் தடவையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து, உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப்பிரமணிய சாமி டிவிட்டரில், இந்த பட்ஜெட்டை ஒரு பொருளாதார பேராசிரியர் நிலையில் பார்ப்பதா? இல்லை கட்சியின் எம்.பி. ரீதியில் கருத்துக் கூறுவதா? எந்த நிலைப்பாட்டை எடுப்பது? என்று ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More