Aug 10, 2020, 18:45 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அகிலேஷ் குமார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் தற்போது வசித்து அவர், 2017 இல் ஏர் இந்தியாவில் சேர்ந்து திறமையாக பணியாற்றி வந்துள்ளார். Read More
Aug 10, 2020, 14:39 PM IST
மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டுக் கொண்டு வந்த பொருளாதார இட ஒதுக்கீடு சமூகநீதியைச் சீரழிக்கும் உள்நோக்கத்தோடு வித்திட்டுள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Aug 10, 2020, 13:28 PM IST
மூணாறு பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் எஸ்ட்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த 22 குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டது. அதில் இருந்த 83 தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. இந்த 80 பேரும் தமிழர்கள் Read More
Aug 8, 2020, 18:01 PM IST
தமிழகத்தின் எல்லைப் பகுதியான மூணாறு நம் அனைவருக்கும் பரிட்சயமான ஒன்று. மூணாறின் ரம்மியத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிக்கடி பெய்யும் மழை, மேகம் தவழும் மலைமுகடுகள் கொண்ட மூணாறு தமிழர்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மூணாற்றுக்கு நம்மில் பலரும் சென்றிருப்போம். Read More
Aug 8, 2020, 14:34 PM IST
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஜோதி லட்சுமி. இவரது கணவர் பெயர் நாகராஜன். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. நாகராஜன் அந்தப் பகுதியில் லோடுமேன் வேலை செய்துவந்துள்ளார். Read More
Aug 3, 2020, 18:33 PM IST
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறியவர் நயினார் நாகேந்திரன். திருநெல்வேலி மாவட்டத்தில் வலுவான செல்வாக்கு இவர் வைத்திருப்பதால் பாஜகவில் சேரும்போதே இவருக்குத் தனி மவுசு இருந்தது. இதனால் எளிதாக இவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைத்தது. Read More
Aug 3, 2020, 10:34 AM IST
தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.மத்திய அரசு சமீபத்தில் தேசியக் கல்விக் கொள்கை2020 வெளியிட்டது. Read More
Aug 2, 2020, 10:12 AM IST
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமான ஊரடங்கு 135நாட்களைக் கடந்து 5வது மாதத்தை எட்டவிருக்கும் அதே நேரம் தளர்வுகள் பலவற்றை அறிவித்து ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் நீட்டித்துக் கொண்டே செல்கின்றன. Read More
Jul 31, 2020, 18:30 PM IST
ஆப்கானிஸ்தானின் டய்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அக்கிரமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கமார் குல் என்பவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் சிறுமியின் கண் முன்பே அவரது தாய், தந்தையைச் சுட்டுக் கொன்றுள்ளனர். Read More
Jul 30, 2020, 09:20 AM IST
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனம் செய்வதில் வெளிப்படைத் தன்மைக்கு மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு, துணைவேந்தர் தேர்வு நடைபெற்று வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது Read More