Feb 7, 2021, 15:45 PM IST
ஸ்மார்ட்போன்கள் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன என்பதை முற்றிலுமாக யாராலும் மறுக்க இயலாது. Read More
Feb 7, 2021, 15:02 PM IST
வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? என்று அண்ணாவின் வாசகங்களை குறிப்பிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More
Feb 6, 2021, 19:14 PM IST
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகமான ஆப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் இன்னொரு வடிவம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அப்போதைய சேமிப்பளவான 64 ஜிபி தற்போது 128 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது Read More
Feb 6, 2021, 18:20 PM IST
90 களில் தமிழ், தெலுங்கு இருமொழிக்கும் தெரிந்த இயக்குனர்கள் என்றால் கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.விஸ்வநாத் என்று சிலரை விரல்விட்டு எண்ணிவிடலாம் பாலசந்தர், பாரதிராஜா பற்றி எல்லோருக்கும் தெரியும் விஸ்வநாத் இயக்கிய ஒரு படப் பெயரைச் சொன்னால் இந்தியா முழுவதுமே தெரியும். Read More
Feb 6, 2021, 15:07 PM IST
சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இது தொடா்பாக டிஜிபியிடம் அதிமுக சார்பில் மனு கொடுத்துள்ளனர்.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More
Feb 6, 2021, 13:10 PM IST
சென்னை திரும்பும் சசிகலா தலைமையில், ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த அ.ம.மு.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீசார் இதற்கு அனுமதி தருவார்களா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More
Feb 6, 2021, 11:19 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று கூறி, அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் 71வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. Read More
Feb 6, 2021, 09:22 AM IST
சசிகலா காரில் கொடி பறந்ததுக்கே கதி கலங்குகிறதே! இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம், ஏராளம். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் இந்த துரோகிகள். Read More
Feb 5, 2021, 19:21 PM IST
கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. Read More
Feb 5, 2021, 14:58 PM IST
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். Read More