Dec 21, 2020, 11:40 AM IST
அட்டகாசமான உடையுடன் ஆண்டவரின் வருகை. நேற்று World Humanitarian Day. 2005-ல் இருந்து இந்த நாளை கொண்டாடி வருகிறோம். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் மனிதம் பற்றி எழுதி வைத்திருக்கிறார். Read More
Dec 21, 2020, 10:09 AM IST
.சென்னை மயிலாப்பூரில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நேற்று(டிச.20), அனைத்து மதத் தலைவர்களும் கலந்துகொண்ட ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். Read More
Dec 19, 2020, 22:06 PM IST
காஷ்மீர் மக்களின் குரலை ஒடுக்கலாம் என்று மத்திய அரசு தவறாக நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். Read More
Dec 19, 2020, 21:10 PM IST
எல்.முருகன் பேச்சுக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Dec 19, 2020, 11:03 AM IST
கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (20ம் தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 18, 2020, 17:00 PM IST
உலக டென்னிஸ் போட்டியில் கிளாமர் வீராங்கனையாக வலம் வந்த ரஷ்யாவை சேர்ந்த மரிய ஷரபோவா இங்கிலாந்தை சேர்ந்த 41 வயதான அலெக்சாண்டர் ஜில்க்ஸ் என்ற தொழிலதிபரை மணக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அலெக்சாண்டருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. Read More
Dec 18, 2020, 13:48 PM IST
நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். Read More
Dec 18, 2020, 12:11 PM IST
இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில், நெடுஞ்சாலைகளில் எந்த டோல் பிளாசாக்களும் இருக்காது, அங்கு வசூலிக்கப்படும் பணம் இனி ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே வசூலிக்கப்படும்.தற்போது நாடகம் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் எனப்படும் சுங்க கட்டணம் சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியே செல்லும் வாகனங்களுக்கு அவற்றின் ரகத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. Read More
Dec 18, 2020, 10:17 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கத் தொடங்கியது பின்னர் இந்த வழக்கு சி பி ஐக்கு மாற்றப்பட்டது Read More
Dec 17, 2020, 13:39 PM IST
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர்கள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி. கடந்த செப்டம்பர் மாத வாக்கில் பெங்களுரில் போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். Read More