Sep 7, 2020, 16:44 PM IST
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் இப்போது நிரம்பி வழிகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட சிறை கைதிகளின் கணக்கு விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. Read More
Sep 7, 2020, 15:30 PM IST
வெண்ணிலா கபடி குழு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப் பறவை போன்ற படங்களில் நடித்தார் விஷ்ணு விஷால். இவர் நடித்த ராட்சசன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. Read More
Sep 7, 2020, 13:25 PM IST
ஆவாஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் இந்த திட்டம் கேரளா மாநிலத்தால் உருவாக்கப்பட்டது .இந்த திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் இறப்பு சார்ந்த காப்பீடாகும். இந்த திட்டம் நவம்பர் 2017 ல் உருவாக்கப்பட்டது. Read More
Sep 7, 2020, 13:19 PM IST
தமிழில் வெளியான முனி: காஞ்சனா படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். இதில் திருநங்கை வேடத்தில் சரத்குமார் நடித்தார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்தியில் இப்படம் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவாகி உள்ளது. Read More
Sep 7, 2020, 11:25 AM IST
கடந்த வாரத்தின் முடிவில் பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் சரிவில் இருந்து மீளுமா என்று எதிர்ப்பார்ப்போடு பல முதலீட்டாளர்கள் இன்று களம் காண உள்ளனர். Read More
Sep 7, 2020, 11:11 AM IST
சிலருக்கு தங்களது வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, பறவைகளோ உள்படச் செல்லப் பிராணிகள் திடீரென காணாமல் போனால் கையும் ஓடாது, காலும் ஓடாது.... வீட்டில் உள்ளவர்கள் தொலைந்து போனால் கூட அந்த அளவுக்குக் கவலைப்பட மாட்டார்கள். Read More
Sep 7, 2020, 10:34 AM IST
நடிகரைக் காதலித்து திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை திடீரென்று கல்யாணம் செய்ய மாட்டேன் என்று உதறிவுட்டு வந்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆனாலும் அவரை காதல் விடாமல் துரத்துகிறது. என்னுடைய காதலன் யார் என்று அவர் ரசிகர்களிடமே கேட்டு தனது நிலையை உணர்த்தியிருக்கிறார். Read More
Sep 7, 2020, 09:26 AM IST
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்தும், சிறப்பு ரயில் போக்குவரத்தும் மீண்டும் தொடங்கியிருக்கிறது.கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Sep 7, 2020, 09:14 AM IST
தமிழகத்தில் இது வரை 4.63 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 4 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 7836 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலம் முழுவதும் நேற்று(செப்.7) 5783 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 6, 2020, 19:54 PM IST
உலகத்தில் எதிர்பாராத விதமான நிறைய அமானுஷயங்கள் மற்றும் புது வகையான நடவடிக்கைகள் நடப்பதால் மக்கள் அதிர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். Read More