Apr 9, 2020, 15:24 PM IST
கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. Read More
Apr 9, 2020, 14:00 PM IST
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களுக்கு இசை அமைத்துப் புகழ் பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். 2009ம் ஆண்டு ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய இந்தி படத்திற்காக மசக்காளி என்ற பாடல் அமைத்தார். அப்பாடல் ஹிட்டானது. அதே பாடலை டிப்ஸ் மியூசிக் நிறுவனம் தற்போது ரீமிக்ஸ் செய்து வெளியிட்டது. Read More
Apr 9, 2020, 13:47 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அவரது தீவிர மாற்றுத்திறனாளி ரசிகர் போகன். இவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்தார் கமல். இடுப்புக்குக் கீழ் செயலற்று போன போகன் மனம் முழு உணர்வுடன் உள்ளது. கமலிடம் பேச வேண்டும் என்பது இவரது நெடுநாள் ஆசை. Read More
Apr 9, 2020, 12:13 PM IST
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது தவிர்க்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனவே, மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். Read More
Apr 7, 2020, 18:24 PM IST
கொரோனா வைரஸுக்கு ஊரடங்கு பிறப்பித்ததில் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணமதிப்பிழப்பில் பொருளாதாரத்தை தொலைத்த ஏழைகள் தற்போது தங்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். உங்கள் நடவடிக்கை தோற்று விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார். Read More
Apr 7, 2020, 18:16 PM IST
நடிகை குஷ்பூ டிவிட்டரில் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வந்தார். குறிப்பாக மோடியின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து பகிர்ந்தார். இந்நிலையில் கடந்து 3 நாட்களாக எந்த பதிவும் செய்ய முடியாமல் இருக்கிறார் குஷ்பூ. இதையடுத்து அவரது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். Read More
Apr 6, 2020, 16:56 PM IST
பிரதமர் மோடிக்குத் திகைத்துப்போன ஒரு இந்தியக் குடிமகனாக மனம் திறந்து இக்கடிதத்தை எழுதுகிறேன். கடந்த மார்ச் 23ம் தேதி நம் நாட்டின் ஹீரோக்கள் யார் என்பதைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு அடுத்த நாளே பண மதிப்பிழப்பு போன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு என்ற அறிவிப்பு வெளியானது. Read More
Apr 6, 2020, 15:33 PM IST
கொரோனா வைரஸ் இருக்கிறதா என 30 நிமிடத்தில் பரிசோதனை செய்வதற்கு உதவும் ஒரு லட்சம் கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) விரைவில் வந்து சேரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தமிழகத்தில் இது வரை 584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 6, 2020, 14:42 PM IST
கொரோனா தடுப்புக்காக மருத்துவமனை கட்டவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும் பணம் தேவை என்று கூறி, படேல் சிலையை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓ.எல்.எக்ஸ்.சில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Apr 5, 2020, 15:09 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இந்தியாவில் இது வரை 3,374 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 77 பேர் உயிரிழந்துள்ளனர். Read More