Jan 21, 2021, 10:44 AM IST
சின்னத்திரையில் ஒரு ராணியாக வாழ்ந்து கொண்டிருந்தவர் தான் விஜே சித்ரா. தனது சொந்த முயற்ச்சியால் தன்னைத்தானே மெழுகுதிட்டிக் கொண்டு யாரும் தொடக்கூட முடியாத உயரத்திற்கு வளர்ந்தவர். Read More
Jan 21, 2021, 10:17 AM IST
கொரோனா கால லாக்டவுனில் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் 6 மாதத்துக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். தினமும் ஒரு லொகேஷன், மாதம் ஒரு ஊர் என்று சுற்றி வந்த இந்த நட்சத்திரங்கள் கொரோனா லாக்டவுன் தளர்வில் விட்டால் போதும் என்று வெளிநாடுகளுக்கு ஜாலி ட்ரிப் சென்றார்கள். Read More
Jan 21, 2021, 09:51 AM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அப்ரூவராக மாறியவரைக் கைது செய்து ஆஜர்படுத்த விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. Read More
Jan 20, 2021, 16:46 PM IST
கணக்காளர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று, அதிகாரிகள் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். Read More
Jan 20, 2021, 11:08 AM IST
பள்ளி கூடத்தில் ஆசிரியர் முடி வெட்ட சொன்னதால் மனம் உடைந்த பிளஸ் 2 படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 20, 2021, 10:44 AM IST
14 வயது சிறுமியை அவரது தந்தையின் நண்பர் கொடூரமாகப் பலாத்காரம் செய்து, கல்லால் தாக்கி குழி தோண்டி புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பைதுல் என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Jan 19, 2021, 20:36 PM IST
கோவையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மேல் மோதி, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகியுள்ளனர். Read More
Jan 19, 2021, 18:53 PM IST
ஒரு சிறிய விஜேவாக தொடங்கி முல்லை என்ற அடையாளத்துடன் பல உள்ளங்களில் வாழ்பவர் தான் சித்ரா. இவர் மிகவும் கஷ்ட்டப்பட்டு தனது சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்தவர். Read More
Jan 19, 2021, 12:46 PM IST
ஊழல் செய்யும் அதிகாரிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read More
Jan 18, 2021, 20:30 PM IST
மனைவி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்து இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More