Jan 8, 2021, 20:20 PM IST
குரூப்-1 முதல்நிலை தேர்வு-கீ ஆன்சர் வெளியீடு-ஏதேனும் Objection இருப்பின் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். Read More
Jan 8, 2021, 15:49 PM IST
கொரோனா வைரஸ் லாக்டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 8, 2021, 12:53 PM IST
50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 8, 2021, 11:59 AM IST
சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச் சாலை(பசுமை வழிச்சாலை) அமைக்கும் திட்டத்துக்காகக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. Read More
Jan 7, 2021, 20:40 PM IST
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் உள்ள அகத்தியர் மலைக்கு இந்த வருட பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 7, 2021, 19:38 PM IST
இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, தனது ஆளுமைக்கு உட்பட்ட அனைத்து வங்கி சார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அந்த நிறுவனங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா? Read More
Jan 7, 2021, 18:30 PM IST
Tamilnadu Cements Corporation Limitedலிருந்து காலியாக உள்ள Project Assistant, Junior Assistant, Timekeeper, Driver பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 22.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 7, 2021, 17:02 PM IST
கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்குப் பயணிகள் விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டுவிட்டன. இன்று அல்லது நாளை அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். சென்னை மற்றும் ஐதராபாத்திலிருந்து தான் தென்னிந்திய மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. Read More
Jan 7, 2021, 16:48 PM IST
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். Read More
Jan 7, 2021, 16:37 PM IST
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும், எனவே இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More