Dec 8, 2020, 21:17 PM IST
பாண்டிச்சேரியில் முதல்வர் பங்கேற்ற முழு அடைப்பு போராட்ட படத்தை பதிவிட்டு, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 8, 2020, 20:48 PM IST
ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக தந்தையின் செல்போனை வாங்கிய பிளஸ் டூ படிக்கும் மகள், அதில் இருந்த காட்சிகளை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். Read More
Dec 8, 2020, 17:59 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று தென்னிந்தியத் திரைப் பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது. Read More
Dec 8, 2020, 12:18 PM IST
எவிக்ஷன்ல கடைசி நேரத்துல தப்பிச்சதால ஷிவானிக்கு உண்மை நிலவரம் இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு. பாலா கூட கண்ணிரோட பேசிட்டு இருக்காங்க. எப்ப அனுப்பினாலும் போறதுக்கு ரெடியா இருக்கனும்னு சொல்லிட்டாரு. Read More
Dec 8, 2020, 11:29 AM IST
காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கத் தாமதமானதால் 17 வயதான பிளஸ் டூ படிக்கும் மகளைச் சரமாரியாக வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (48). Read More
Dec 8, 2020, 09:39 AM IST
கொரோனா பரவலுக்கு இடையே கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி சமூக அகலத்தைக் கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு வருகின்றனர்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. Read More
Dec 7, 2020, 15:43 PM IST
நேற்று அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் மற்று நெல் ஜெயராமன் அவர்களின் பிறந்த தினம். சனிக்கிழமை மண்ணைப் பற்றி பேசினோம், இன்று மண்ணின் மைந்தர்கள் பற்றி பேசுகிறோம் என்று முத்தாய்ப்பாக சொன்னார். இன்று எவிக்ஷன் டே. சனி அன்று இருந்த உக்கிரம் நேற்று கமலிடத்தில் இல்லை. Read More
Dec 6, 2020, 16:38 PM IST
ஆண்டவர் தினம். பச்சை கலர்ல ஒரு இராணுவ ஜெனரல் மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வந்தாரு. நேற்று உலக மண் தினம்ங்கறதால மண்ணை பத்தி பேசினார். Read More
Dec 5, 2020, 19:13 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும்.இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. Read More
Dec 5, 2020, 18:32 PM IST
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் சர்க்கரை மட்டும் காடுகளாக மாற்றலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More