Aug 31, 2020, 19:42 PM IST
ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Aug 29, 2020, 12:32 PM IST
இந்தியன் பிரீமியர் லீக் இந்தாண்டு கொரோனா காரணங்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 ல் தொடங்கவுள்ளது.இதில் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 26, 2020, 15:21 PM IST
ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் நவம்பர் மாதம் 10ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்று விட்டனர். எனினும் போட்டி அட்டவணைகள் குறித்து இதுவரை எதுவும் அறிவிப்பு வெளியாகவில்லை. Read More
Aug 22, 2020, 17:55 PM IST
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்று மதியம் அமீரகம் புறப்பட்டுச் சென்றனர். தோனி, ரெய்னா என விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 60 பேர் தனி விமானத்தில் சென்னையில் இருந்து சென்றனர். Read More
Aug 21, 2020, 17:45 PM IST
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணி வீரர்கள் நேற்றே துபாய் செல்ல, தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளது. Read More
Aug 20, 2020, 14:24 PM IST
சுதந்திர தினத்தன்று தனது ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் களம் காண்பதற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த முறை ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் நாளை தோனி, ரெய்னா உட்பட அவரது சகாக்கள் நாளை துபாய் புறப்படுகின்றனர். Read More
Aug 19, 2020, 18:36 PM IST
கொரோனாவால் கிரிக்கெட் உள்ளிட்ட மொத்த விளையாட்டுகளும் முடங்கிப் போயிருக்கிறது. சில விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்தக் கொரோனா காலத்திலும் பிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை. Read More
Aug 6, 2020, 18:41 PM IST
Aug 5, 2020, 18:53 PM IST
பிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஊரே கொரோனா தொற்றால் அவதியுற்று இருக்கும் வேளையில் பிசிசிஐ துணிச்சலாக ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவித்தது. மேலும், செப்டம்பர் 19ம் தேதி அமீரகத்தில் தொடங்கும் என அறிவித்து, அதற்கான அனுமதியையும் வாங்கிவிட்டது. Read More
Jul 24, 2020, 10:38 AM IST
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி, நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக இது தள்ளி வைக்கப்பட்டது. Read More