Feb 9, 2021, 18:00 PM IST
வீட்டிலிருந்து பாடம் - கொரோனாவின் புண்ணியத்தால் எல்லா வீடுகளிலும் உள்ள சிறுபிள்ளைகள் கைகளில் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரம் செல்போன்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி பெரும்பாலான நேரத்தைப் பிள்ளைகள் செல்போனுடனே கழிக்கிறார்கள். Read More
Feb 9, 2021, 10:45 AM IST
விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது கடந்த குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து இன்று கைது செய்யப்பட்டார். Read More
Feb 8, 2021, 20:51 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார். இதன் மூலம் சுஷாந்த் உலக அளவில் பிரபலமானார். Read More
Feb 8, 2021, 20:50 PM IST
கேரளாவில், அல்லாஹ்வுக்கு காணிக்கையாக கொடுக்கிறேன் என்று 6 வயது மகனை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 8, 2021, 20:30 PM IST
மாஸ்டர் படம் பொங்கல் முதல் நாள் வெளியானது. அதேபோல் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினத்தில் வெளியானது. Read More
Feb 8, 2021, 20:10 PM IST
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த பாஜக நிர்வாகியை அவமானம் படுத்திய சிவசேனா கட்சி தொண்டர்கள் 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Feb 8, 2021, 16:19 PM IST
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரக பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் எனும் மருத்துவரின் சான்றிதழைப் போலவே போலி சான்றிதழ் தயார் செய்து பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். Read More
Feb 8, 2021, 14:02 PM IST
மலையாள சினிமா உதவி இயக்குனர் ஆர். ராகுல் இன்று கொச்சியில் உள்ள ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Feb 8, 2021, 12:38 PM IST
TNPSC தேர்வாணையத்திலிருந்து காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 04.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 8, 2021, 12:30 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்குப் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More