Dec 4, 2020, 19:21 PM IST
சிட்னியில் இருந்து 2018 அக்டோபரில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்துள்ளார் தீபன். Read More
Dec 4, 2020, 13:06 PM IST
கோலிவுட் நடிகைகள் நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகர்கள் விஷால், கருணாஸ் போன்றவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். Read More
Dec 4, 2020, 10:13 AM IST
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாமல் பல்வேறு தடங்கள் ஏற்பட்டன. பட ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவருக்கும் படத்துக்காகப் பயிற்சியில் ஈடுபட்டபோது அடுத்தடுத்து காயம் அடைந்தனர். Read More
Dec 3, 2020, 21:00 PM IST
கிரிகீ நிறுவனத்தின் ஆகுமெண்டட் ரியலிட்டி கேம் யாத்ரா ஆகும். ஆக்சன் அட்வெஞ்சர் கதையைக் கொண்ட யாத்ராவில் பயனர்கள் மான்ஸ்டர் ஆர்மியை தோற்கடிக்கும் விளையாட்டை விளையாட முடியும். வில், அம்பு, சக்கரம், மின்னல் ஆகியவற்றைக் கொண்டு எதிரிகளைத் தாக்க முடியும். Read More
Dec 3, 2020, 19:46 PM IST
பிரேத பரிசோதனைகளைத் தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை பேரையூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரைக் கடந்த செப்டம்பர் மாதம் 16-ல் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Dec 3, 2020, 10:28 AM IST
சினிமா ஷுட்டிங்கின்போது பல்வேறு ருசிகரங்கள் நடக்கும். நடிகர், நடிகைகள் சில சமயம் ஒருவரையொருவர் கிண்டல் செய்து செட்டை கலகலப்பாக்குவார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நிதின் ஜோடியாக ரங்தே என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது Read More
Dec 3, 2020, 09:57 AM IST
நடிகர் சிம்புவிடம் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய மாற்றம் பற்றி கோலிவுட்டில் பலரும் பேசும் பொருளாகி இருக்கிறது. படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறார் என்ற புகாரையெல்லாம் ஈஸ்வரன் படம் மூலம் ஊதி தள்ளிவிட்டார். 40 நாட்களுக்குள் அதன் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார் சிம்பு. அப்படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. Read More
Dec 2, 2020, 18:06 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் 29-ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது.அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தைத் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள், கோவில் ஊழியர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் வந்து சென்றனர். Read More
Dec 2, 2020, 16:31 PM IST
நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை சென்னை போலீசார் கைது செய்தனர். Read More
Nov 30, 2020, 19:42 PM IST
நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கர்ணன் ஏன் கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். Read More