Oct 8, 2020, 10:21 AM IST
இந்திய விமானப்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலையில் காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. Read More
Oct 8, 2020, 10:12 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.8) 5447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Oct 7, 2020, 21:14 PM IST
நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து கணவன் குடிக்கும் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். Read More
Oct 7, 2020, 20:35 PM IST
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. Read More
Oct 7, 2020, 20:02 PM IST
சிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read More
Oct 7, 2020, 19:33 PM IST
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து அம் மாநில சுகாதார அமைச்சராகவும் இருந்து வருகிறார். Read More
Oct 7, 2020, 18:56 PM IST
தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும் தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ரூ.28 லட்சமும் அதிகபட்ச செலவு செய்யலாம். Read More
Oct 7, 2020, 18:38 PM IST
நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் நம்ம கோயம்புத்தூருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு வீட்டிலும், நாட்டிலும் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. Read More
Oct 7, 2020, 18:21 PM IST
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பரவி மக்களை வதைக்கும் ஓரணா தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. Read More
Oct 7, 2020, 17:43 PM IST
பிரதமர் ஸ்வானிதி திட்டத்தின் கீழ் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகளை ஆன்லைனில் விற்பனை செய்ய, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்துள்ளது . இதன் மூலம் சுமார் 50 லட்சம் தெரு உணவு விற்பனையாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More