Oct 1, 2020, 11:31 AM IST
கசப்பு சுவைக்கு உதாரணமாகச் சிறுவயதில் பாகற்காயை அறிந்திருப்போம். பாகற்காயின் சுவைதான் கசப்பே தவிர அது தரும் பலன்கள் இனியவை. வாழ்வியல் முறையின் காரணமான நோய்களுக்கு நாம் இலக்காகிவரும் இக்காலத்தில் பெரும்பாலான வாழ்வியல் மாற்றக் குறைபாடுகளில் நாம் சிக்குவதைப் பாகற்காய் தடுக்கிறது. Read More
Sep 30, 2020, 11:32 AM IST
ஸோமிநிறுவனத்தின் மி ஸ்மார்ட் பேன்ட் 5, அக்டோபர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், உள்ளரங்கில் ஓடுதல், நீந்துதல், யோகாசனம் உள்ளிட்ட 11 தொழில்முறை விளையாட்டுகளுக்கான மி ஸ்மார்ட் பேன்ட் 5 அறிமுகமாகிறது. Read More
Sep 29, 2020, 21:22 PM IST
கொரானா தொற்று எதிரொலியால் நெருக்கடியில் உள்ள இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி நிகழிண்டில் (-) 5.9 சதவீதமாக இருக்கும் Read More
Sep 29, 2020, 19:14 PM IST
சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் 2 சதவீதம் Read More
Sep 29, 2020, 12:17 PM IST
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது. இது தற்கொலை அல்ல கொலை என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. Read More
Sep 29, 2020, 09:36 AM IST
கடந்த ஒரு மாதத்தில் கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Sep 28, 2020, 18:30 PM IST
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வங்கிகளில் ஒன்று, லட்சுமி விலாஸ் வங்கி. இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் கடந்த சில மதகங்களாக ஏற்பட்டு வரும் பிரச்சனையின் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் வங்கியின் 6 இயக்குனர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். Read More
Sep 25, 2020, 12:53 PM IST
ஜப்பானில் மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வருவதால் திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்க 4 லட்சம் பணம் கொடுக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிறப்பு விகிதத்தைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் படாத பாடுபட்டு வருகின்றன. Read More
Sep 24, 2020, 20:01 PM IST
நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தான்.... ஆனாலும் இந்தியாவில் வெறும் 44 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Sep 24, 2020, 13:02 PM IST
கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More