Jan 29, 2021, 18:41 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முதல் பரிசு வென்ற நபருக்கு நாளை தமிழக முதல்வர் Read More
Jan 28, 2021, 19:42 PM IST
சினிமாவிலிருந்து பல நடிகர்கள் அரசியலுக்குச் செல்கிறார்கள். சமீபகாலமாக அரசியலிலிருந்து சினிமாவுக்கு வரும் நடிகர்கள் அதிகரித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் திரைப்படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். அரசியல், சினிமா இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். Read More
Jan 25, 2021, 19:10 PM IST
தேசிய கடல்சார் நிறுவனம் ஆகிய இரு அமைப்புகளும் மத்திய அரசிடம் அனுமி கோரியிருந்தனர். Read More
Jan 21, 2021, 18:06 PM IST
ஒரு வேளை நான் இறந்தால் எனது சாம்பலை இந்த புற்று நோய் மருத்துவமனையை சுற்றிலும் தூவ வேண்டும். நான் இந்த மருத்துவமனையை விட்டு எங்கும் செல்ல விரும்பவில்லை Read More
Jan 21, 2021, 17:58 PM IST
புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமு என்ற ராதாகிருஷ்ணன், தனது மனைவியான வினோதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து திருப்பட்டினம் Read More
Jan 16, 2021, 17:19 PM IST
கொரோனா காலகட்டம் திரையுலகினருக்கு பெரும் சோதனைகளையும், பெரிய இழப்புகளையும் ஏற்படுத்தி விட்டது. 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வேறு எப்போதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. Read More
Jan 15, 2021, 10:18 AM IST
சசிகலாவைச் சாக்கடை ஜலம் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒப்புமைப்படுத்திப் பேசியது சசிகலா ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஊட்டியுள்ளது.துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. Read More
Jan 14, 2021, 19:46 PM IST
அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பகுதியை ஒட்டி கர்நாடக மாநிலம் கூடலூர் பகுதியில் ஏழு தண்ட முனியப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம் . Read More
Jan 12, 2021, 19:56 PM IST
நெல்லையில் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக தடையில்லா சான்று வழங்கியவர்கள், மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு பதிவு விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 7, 2021, 18:22 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவரிடம் பழங்கால செப்பேடு ஒன்று இருந்தது. இந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். Read More