Jun 12, 2020, 18:23 PM IST
மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார். Read More
Jun 11, 2020, 15:46 PM IST
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் வழங்க, கார்த்திகேயன் சந்தானம்,சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வரும் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. Read More
Jun 2, 2020, 13:35 PM IST
டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். Read More
Feb 25, 2020, 21:18 PM IST
சினேகாவை ஒரு நடிகர் தனது நடிப்பால் அசத்திட்டாராம். அவ்வளவு பெரிய அப்பா டக்கர் யாருப்பா என்று கேட்க வேண்டாம். அதற்கு சினேகா சைலன்ட்டா பதில் அளித்திருக்கிறார். தனது கணவர் பிரசன்னாதான் தனது நடிப்பால் தன்னை அசர வைத்துவிட்டார் என குறிப்பிட்டிருக்கிறார். Read More
Dec 6, 2019, 18:13 PM IST
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். Read More
Dec 5, 2019, 17:11 PM IST
நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர். Read More
Nov 20, 2019, 17:59 PM IST
பாகுபலி, ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் படங்களிலும் நடித்தவர் ராணா. Read More
Nov 12, 2019, 16:58 PM IST
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை ப்ரியா ஆனந்த். Read More
Oct 12, 2019, 17:52 PM IST
நடிகை குட்டி ராதிகாவை நினைவிருக்கிறதா? எஸ்.பி ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தின் மூலம் அறிமுகமானவர். Read More
Sep 11, 2019, 12:07 PM IST
ஆந்திராவில் ஜெகன் அரசைக் கண்டித்து குண்டூருக்கு போராட்டம் நடத்தச் செல்லவிருந்த சந்திரபாபு நாயுடு தடுக்கப்பட்டு, வீட்டில் சிறை வைக்கப்பட்டார். அப்போது நாயுடு கூறுகையில், ஆந்திர வரலாற்றில் இது கருப்பு நாள் என்றார். Read More