Oct 11, 2020, 16:50 PM IST
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ஆந்திராவில் அந்த காலத்தில் இந்திய சுதந்திரத்துக்காக போராடிய கோமரம் பீம் மற்றும் அல்லுரி சீதாரா மையா ராஜூ Read More
Oct 1, 2020, 11:31 AM IST
கசப்பு சுவைக்கு உதாரணமாகச் சிறுவயதில் பாகற்காயை அறிந்திருப்போம். பாகற்காயின் சுவைதான் கசப்பே தவிர அது தரும் பலன்கள் இனியவை. வாழ்வியல் முறையின் காரணமான நோய்களுக்கு நாம் இலக்காகிவரும் இக்காலத்தில் பெரும்பாலான வாழ்வியல் மாற்றக் குறைபாடுகளில் நாம் சிக்குவதைப் பாகற்காய் தடுக்கிறது. Read More
Sep 27, 2020, 15:29 PM IST
எஸ்பிபி சமாதியில் நினைவு மண்டபம், எஸ்பிபிக்கு பாரத் ரத்னா, எஸ்பிபி சரண், Read More
Sep 27, 2020, 10:03 AM IST
எஸ்பிபிக்கு பரத்ரத்னா விருது, எஸ்பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், எஸ்பிபி சரண், நடிகர் அர்ஜூன், விஜய், இளையராஜா ஏற்றிய மோட்ச தீபம், Read More
Sep 10, 2020, 19:56 PM IST
திரைப்பட பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Sep 8, 2020, 14:35 PM IST
திரைப்பட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவலைக்கிடமான நிலைக்குச் சென்ற அவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்து வருகிறார். Read More
Sep 7, 2020, 17:40 PM IST
பின்னணி பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் கடந்த மாதம் தொடக்கத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் உடல்நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார். Read More
Sep 6, 2020, 16:30 PM IST
நடிகர் ஆரவ், ராஹி திருமணம் முடிந்தது. சரண், கே.எஸ்.ரவிகுமார்,கமலின் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றவர் நடிகர் ஆரவ். இவருக்கும், கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா Read More
Aug 28, 2020, 20:00 PM IST
பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற் கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சை யும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 27, 2020, 08:05 AM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More