Feb 9, 2021, 09:44 AM IST
பெங்களூருவில் இருந்து சசிகலா வரும் போது, அவரது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து, அவருக்கு அதிமுக கொடி கட்டிய காரை வழங்கிய அதிமுக நிர்வாகி சம்பங்கியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் Read More
Feb 9, 2021, 09:29 AM IST
பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தார் சசிகலா. வழிநெடுகிலும் அவருக்கு அ.ம.மு.க மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
Feb 8, 2021, 14:29 PM IST
திட்டமிட்டபடி இன்று காலை பெங்களூரு தேவனஹள்ளி சொகுசு விடுதியிலிருந்து காலை 7 மணிக்கே புறப்பட்டுவிட்டார். ( 7.30 முதல் 9 மணி வரை மணிக்கு ராகுகாலம் என்பதால்) ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு தமிழகத்தை நோக்கி புறப்பட்டார் சசிகலா. Read More
Feb 7, 2021, 15:47 PM IST
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே எம்மதமும் சம்மதம் என்கிற அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்காக கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். Read More
Feb 7, 2021, 15:02 PM IST
வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? என்று அண்ணாவின் வாசகங்களை குறிப்பிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More
Feb 6, 2021, 18:28 PM IST
ராஜபாளையத்தில் சசிகலாவை வரவேற்று அதிமுக பெயரில் வைக்கப்பட்ட பேனர் பெரும் பரபரப்பையும் அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் வைத்தது போன்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. Read More
Feb 6, 2021, 17:56 PM IST
சசிகலா சென்னை வரும்போது அவரை வரவேற்க நான்கு இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்ட அமமுகவினர் அதற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளித்திருந்தனர். Read More
Feb 6, 2021, 13:10 PM IST
சென்னை திரும்பும் சசிகலா தலைமையில், ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த அ.ம.மு.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீசார் இதற்கு அனுமதி தருவார்களா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More
Feb 6, 2021, 09:22 AM IST
சசிகலா காரில் கொடி பறந்ததுக்கே கதி கலங்குகிறதே! இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம், ஏராளம். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் இந்த துரோகிகள். Read More
Feb 5, 2021, 15:52 PM IST
தமிழகத்தில் பெரிய வேதியல் மாற்றம் உருவாகும் அது எத்தனை பேரை எப்படியெல்லாம் பேச வைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் . கருணாநிதி முதல்வராக இருந்தபோது கூட கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார் .இப்போது தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்கிறேன். Read More