Nov 15, 2020, 09:05 AM IST
பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். Read More
Nov 12, 2020, 18:57 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனு 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. Read More
Nov 12, 2020, 13:23 PM IST
இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்றவர்கள் இசை அமைப்பாளர்களாக இருந்து நடிக்க வந்தார்கள். நடிகர் ஜெய் தற்போது இசை அமைப்பாளராக மாறி இருக்கிறார். இனி நடிப்பு,இசை என் இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடிவு செய்துள்ளார். Read More
Nov 12, 2020, 11:00 AM IST
கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களும் ஓட்டுப் போடலாம். வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 20:42 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூத்துக்குடி வந்திருந்தார். Read More
Nov 11, 2020, 18:18 PM IST
பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை . உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் .அதில், நான் தற்போது முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன். Read More
Nov 11, 2020, 17:49 PM IST
கணவனுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரம் விழுந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியில் இன்று நடந்தது Read More
Nov 11, 2020, 16:41 PM IST
ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Nov 11, 2020, 13:57 PM IST
அரசு பணியில் உள்ளவர்கள் விதிமுறைகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெற்றால் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read More
Nov 10, 2020, 18:39 PM IST
ரிபப்ளிக் டிவியின் உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயின் தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து ஜாமீன் கோரி அர்னாப் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். Read More