Apr 21, 2020, 12:47 PM IST
பூமணி, கருங்காளி, களவு தொழிற்சாலை போன்ற படங்களை இயக்கியதுடன் பல படங்களில் நடித்தும் இருப்பவர் களஞ்சியம். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளியவர்கள், அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் நிலை மைபற்றி எடுத்துக்கூறி அவர்களுக்கு அரசு உதவக் கோரிக்கை விடுத்திருக்கிறார். Read More
Apr 19, 2020, 10:32 AM IST
கன்னட நடிகர் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் பிரமுகரின் உறவினர் மகள் ரேவதிக்கும் ஊரடங்கு நாளில் கர்நாடகாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. இது ஊரடங்கு உத்தரவை மீறிய செயல் என்று கர்நாடக போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். Read More
Apr 18, 2020, 20:55 PM IST
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனும், கன்னட நடிகருமான நிகில் குமாரசாமிக்கும், கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் உறவுக்கார பெண் ரேவதிக்கும் பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. Read More
Apr 18, 2020, 14:37 PM IST
ஒருவருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை 30 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) 4 லட்சம் வாங்குவதற்குத் தமிழக அரசு, சீனாவில் உள்ள கம்பெனிகளிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுத்திருந்தது. Read More
Apr 17, 2020, 10:37 AM IST
கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. Read More
Apr 15, 2020, 18:50 PM IST
வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு மிக இனிதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்திருக்கிறது. இதில் இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கில்லை. Read More
Apr 10, 2020, 10:49 AM IST
தமிழகத்தில் நேற்று(ஏப்.9) வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்தது. இதில் 763 பேர், டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் ஆட்கொல்லி நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது. Read More
Apr 6, 2020, 14:00 PM IST
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 571 பேர் என்றும், உயிரிழந்தவர்கள் 5 பேர் என்றும் ஏப்ரல் 5ம் தேதி சுகாதாரத் துறை அறிவிப்பின் மூலம் தெரிகிறது. Read More
Apr 3, 2020, 13:47 PM IST
கொரோனா வைரஸ் தொற்று பற்றி அரசாங்கம் அரசியல்வாதிகள்.வி ஐ பி க்கள் என எல்லோருமே விழிப்போடும் கைகளைக் கழுவியும் இடைவெளி விட்டும் இருக்க வேண்டும் என்று திரும்பத்திரும்பச் சொல்வதற்கு காரணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நம் உறவினர்கள், நண்பர் கள், குடும்பத்தார் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான். Read More
Mar 30, 2020, 13:45 PM IST
தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட்டம் சேர்க்காமல் எளிய முறையில் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது Read More