Sep 24, 2020, 20:01 PM IST
நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தான்.... ஆனாலும் இந்தியாவில் வெறும் 44 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Sep 24, 2020, 19:20 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத்தின் தற்கொலையில் போதைப் பொருள் விசாரணையில் ஒரு புதிய திருப்பமாக நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை கண்காணித்து வந்தது. Read More
Sep 24, 2020, 19:41 PM IST
ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் மாவட்டத்திலுள்ள ஒரு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை சரக்கு ரயிலின் கீழ் சிக்கிக்கொண்டது.ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ளது பல்லாப்ஹர் ரயில் நிலையம். Read More
Sep 24, 2020, 19:36 PM IST
சிலரை காலையில் பார்க்கும்போது மிகவும் சோர்வாகக் காணப்படுவர். கேட்டால், இரவில் தூக்கமே இல்லை, என்பர். பலர், இரவில் தங்களால் உறங்கவே முடியாது என்று நம்பவே தொடங்கியிருப்பர். இரவில் ஆழ்ந்து உறங்குவது ஆரோக்கியத்திற்கு அவசியம். Read More
Sep 24, 2020, 13:31 PM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகத் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் Read More
Sep 24, 2020, 13:02 PM IST
கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Sep 24, 2020, 09:12 AM IST
தமிழகத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. Read More
Sep 23, 2020, 22:40 PM IST
கொரோனா பாதித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Sep 23, 2020, 22:33 PM IST
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.10.2020 முதல் 19.10.2020 வரை நடைபெற உள்ள Rally யில் தங்களின் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Read More
Sep 23, 2020, 22:29 PM IST
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்தியிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. மருத்துவ முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் இத்தொற்று பாதித்து வருகிறது. Read More