Aug 12, 2020, 18:42 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதித்துள்ளதால் கடந்த 4 மாதங்களைக் கடந்து ஊரடங்கு அமலில் உள்ளது. சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் சினிமா துறைக்கு மட்டும் போதுமான தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாகப் பல மாநிலங்களில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. Read More
Aug 10, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 9, 2020, 13:00 PM IST
கொரோனா லாக் டவுனால் சினிமா படப்பிடிப்புகள் தடைப்பட்டுள்ளன. அது சமீபத்தில் ஆந்திரா மற்றும் மும்பையில் தளர்த்தப்பட்டுப் படப்பிடிப்பை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்கப்பட்டது. Read More
Aug 9, 2020, 12:30 PM IST
பாகுபலி நடிகர் ராணா, மிஹீகா காதலித்து வந்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து கொரோனா ஊரடங்கில் அதற்கேற்ப கட்டுப்பாடுகளுடன் திருமணம் ஐதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில் நடந்தது. Read More
Aug 8, 2020, 18:31 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. Read More
Aug 8, 2020, 10:52 AM IST
சென்னையில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளை திறக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Aug 2, 2020, 10:12 AM IST
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமான ஊரடங்கு 135நாட்களைக் கடந்து 5வது மாதத்தை எட்டவிருக்கும் அதே நேரம் தளர்வுகள் பலவற்றை அறிவித்து ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் நீட்டித்துக் கொண்டே செல்கின்றன. Read More
Jul 30, 2020, 08:56 AM IST
தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு ஆக.31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Jul 27, 2020, 18:50 PM IST
இந்தியாவில் நான்கு மாதம் ஆகியும் திறக்கப்பட வில்லை. ஆனால் சீனா, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் சமீபத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுக் குறைந்த எண்ணிகையிலான நபர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jul 26, 2020, 12:44 PM IST
ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More