Sep 3, 2020, 19:29 PM IST
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம் Read More
Sep 3, 2020, 18:22 PM IST
கடந்த சில மாதங்களாக கேரளாவில் சினிமா நடிகை போன்று ஒரு பள்ளி ஆசிரியை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? Read More
Sep 3, 2020, 09:30 AM IST
கர்நாடகாவில் பப் என்றழைக்கப்படும் மதுபான பார்கள் திறப்பதற்கும், ஓட்டல்களில் மதுபானங்கள் சப்ளை செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பஸ், ரயில்களில் வருவோருக்குப் பரிசோதனையும் தேவையில்லை. தனிமைப்படுத்தவும் தேவையில்லை. Read More
Sep 3, 2020, 09:05 AM IST
செங்கல்பட்டு, கோவை, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் தினமும் 300, 400 பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. Read More
Sep 2, 2020, 10:30 AM IST
பல நடிகர், நடிகைகள் நடிக்க வந்த பிறகு மற்ற வேலைகளை மூட்டை கட்டி வைத்துவிடுகின்றனர். அடுத்துப் படிப்பது பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் மலையாள நடிகைகள் தமிழில் நடித்து பிரபலம் ஆன பிறகும் படிப்பை மட்டும் விடுவதில்லை. பெரும்பாலும் பட்டப் படிப்பை முடித்து விடுகிறார்கள். Read More
Sep 1, 2020, 21:15 PM IST
தமிழக அரசின் நடவடிக்கையால் 2 இலட்சம் தரமில்லாத மாணவர்கள் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Sep 1, 2020, 15:17 PM IST
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் ரேட் பேசி, தகுதிகள் விற்கப்பட்டதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். Read More
Sep 1, 2020, 12:33 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், செப்.3ம் தேதியும், பொதுக் குழு கூட்டம் செப்.9ம் தேதியும் காணொலி காட்சி வழியாக நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Sep 1, 2020, 09:44 AM IST
நாடு முழுவதும் திட்டமிட்டபடி ஜே.இ.இ தேர்வு இன்று(செப்.1) காலை தொடங்கியது. தமிழகத்தில் 53,765 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. Read More
Sep 1, 2020, 09:38 AM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திரு.பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மரணம் அடைந்தார் Read More