Oct 12, 2020, 10:53 AM IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்டரி கொடுத்தார். Read More
Oct 11, 2020, 19:05 PM IST
கேரளாவில் கடற்கரைகள் தவிர அனைத்து சுற்றுலாத் தலங்களும் நாளை முதல் திறக்கப்படுகின்றன. கடற்கரைகளுக்கு அக்டோபர் 1ம் தேதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். Read More
Oct 11, 2020, 12:53 PM IST
பாட்னா ரயில் நிலையத்தில் 18 கிலோ தங்கம் கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Oct 11, 2020, 12:27 PM IST
சண்டகோழி 2, ஆக்ஷன் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் தற்போது சக்ரா படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை எம்.எஸ்.நாதன் இயக்கினார். Read More
Oct 11, 2020, 12:09 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டால் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது என்று சுங்க இலாகா கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Oct 10, 2020, 13:30 PM IST
உலகம் முழுவதும் நிர்வாணமாகச் சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டுத் தம்பதி அடுத்ததாகத் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நிக் மற்றும் லின்ஸ் டி கோர்ட்டி தம்பதியைத் தெரியாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. Read More
Oct 9, 2020, 18:53 PM IST
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் வந்த பார்சல்கள் மூலம் சுமார் 30 கிலோ தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Oct 8, 2020, 16:12 PM IST
லண்டனில் திருமணங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்திய ஜோடியின் திருமணத்தில் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தினர். Read More
Oct 7, 2020, 13:54 PM IST
ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. Read More
Oct 6, 2020, 17:38 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல பூஜையை முன்னிட்டு தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.கொரோனா லாக்டவுனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More