Oct 19, 2020, 15:01 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேற்று தரிசனத்திற்குச் சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 16ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. Read More
Oct 19, 2020, 14:52 PM IST
வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பவர் பன்னீர்செல்வம், இவர் மீது அடுக்கடுக்காக வந்த புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரது வீடு மற்றும் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். Read More
Oct 19, 2020, 12:31 PM IST
மத்திய அரசு அனுமதி அளித்தால் டிசம்பர் 1ம் தேதி முதல் ரயில்களை ஓட்ட இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன Read More
Oct 19, 2020, 12:29 PM IST
காரைக்குடியில் ஏடிஎம்ல் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் க்கு உதை விட்டதில் தகரம் பெயர்ந்து விழுந்தது. Read More
Oct 19, 2020, 11:05 AM IST
பொய்வழக்கு போட்டதாகக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த கைதியைச் சிறை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால், கைதியோடு 12 மணி நேரம் அலைந்த போலீசார்.திருமங்கலம் மறவன் குளத்தில் ஒரு வீட்டில் அருகே விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவராமன் 34 என்பவரைக் கைது செய்தனர் Read More
Oct 18, 2020, 14:27 PM IST
கடந்த 2017ம் ஆண்டு எதிர்பாரத ஒரு படமாக திரைக்கு வந்தது அருவி. அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார். இதில் அதிதி பாலன் ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Oct 18, 2020, 14:24 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், இன்னும் ஒருசில தினங்களில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன Read More
Oct 18, 2020, 09:19 AM IST
நெல்லையில் நடந்த மணல் கடத்தல் வழக்கில் காவல்துறையின் விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More
Oct 17, 2020, 16:18 PM IST
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அமைச்சரவைக் குழு ஒப்புதலுக்குப் பிறகு இதனைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் 21 இலட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. Read More
Oct 17, 2020, 12:53 PM IST
பெங்களூரூவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக டிவி நடிகை அனிகா செய்யப்பட்டார். அவர்களிடம் போதை மருந்து குற்றப் பிரிவு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்ஜனா கல்ராணி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. Read More