Mar 3, 2020, 11:44 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 2, 2020, 13:23 PM IST
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. Read More
Feb 29, 2020, 19:38 PM IST
பிகில் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய், கைதி பரபரப்பான வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் முதன்முறையாக மாஸ்டர் படத்தில் இணைந்திருக்கின்றனர். Read More
Feb 29, 2020, 11:59 AM IST
சோனியாகாந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் மீது எப்ஐஆர் போட உத்தரவிடக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்குப் போடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. Read More
Feb 28, 2020, 11:03 AM IST
டெல்லி வன்முறை தொடர்பாக வெறுப்பூட்டும் வகையில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர தற்போதைய சூழல் இடமளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Feb 26, 2020, 12:11 PM IST
சட்டசபை வரும் மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்த தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது. Read More
Feb 25, 2020, 12:26 PM IST
நாடு முழுவதும் காலியாகவிருக்கும் 55 மாநிலங்களவை பதவியிடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Feb 19, 2020, 18:31 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனராஜ். வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என பெரும் பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More
Feb 2, 2020, 18:47 PM IST
மகத் பிராச்சி திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தடபுடலாக நடந்தது. தொடர்ச்சியாக மெஹந்தி, சங்கீத் என ஆடல்பாடல் நிகழ்ச்சிகள், விருந்துபசாரம் என 3 நாட்களாக விழா களைகட்டியது. திருமண விழாவில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். Read More
Jan 27, 2020, 11:23 AM IST
நாடாளுமன்றம் வரும் 31ம் தேதி கூடுவதை அடுத்து, வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். Read More