Jan 31, 2019, 15:04 PM IST
மத்திய, மாநில அரசுகளை அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 30, 2019, 20:15 PM IST
உடல்நலம் இல்லாத தம்மை மனதில் கெட்ட நோக்கத்துடன் நல்ல பிள்ளை போல் நலம் விசாரிக்க வந்துள்ளார் என ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். Read More
Jan 30, 2019, 20:05 PM IST
சேலத்தில் மனைவி புரிந்து கொள்ளாத மனவேதனையில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Jan 28, 2019, 17:39 PM IST
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கொடுக்க நினைப்பது கொடூரமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 24, 2019, 18:21 PM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.பாலகிருஷ்ண ரெட்டி பெயர் சட்டமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கப்படாமல் வைத்திருப்பது சட்ட விரோதம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 23, 2019, 13:46 PM IST
கோவை ரயில் நிலையம் அருகில் இயங்கி வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நேற்று தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. Read More
Nov 27, 2018, 08:26 AM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாணியில் மாவீரர் நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனித்தமிழ் ஈழ சோசலிச குடியரசு நாட்டிற்காக.. மாவீரர்களின் புனிதக் கனவினை நிறைவேற்ற அணியமாகுவோம் என அழைப்பு விடுத்துள்ளார். Read More
Nov 25, 2018, 14:47 PM IST
சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழல் செய்த அமைச்சர்களை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 14, 2018, 15:45 PM IST
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனல் அரசன் எழுப்பும் கேள்விகள், பா.ம.க முகாமுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளன. இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் தீவிர விவாதமும் நடந்து வருகிறது. தன் மூக்கில் இருந்த ட்யூப்புகளை அகற்றியெறிந்து மரணத்தைத் தழுவினார் குரு என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது Read More
Aug 20, 2018, 16:20 PM IST
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. Read More