Dec 10, 2020, 20:51 PM IST
இதைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமையும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது Read More
Dec 10, 2020, 18:39 PM IST
இந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் ஹஜ் பயணத்திற்கு வர சவுதி அரசு அனுமதி மறுத்துவிட்டது. எனவே அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விர் தெரிவித்தார் Read More
Dec 10, 2020, 16:14 PM IST
கேரளாவில் இன்று 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் மொய்தீன் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் ஓட்டுப் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. Read More
Dec 10, 2020, 15:29 PM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர், மீண்டும் டிச.14 முதல் டெல்லி சலோ போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். Read More
Dec 10, 2020, 15:17 PM IST
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த வளாகம் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. Read More
Dec 10, 2020, 09:13 AM IST
விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே கூறியுள்ளார். Read More
Dec 10, 2020, 09:10 AM IST
மத்திய அரசின் சமரசத் திட்டத்தை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டிச.14ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரமாக்க முடிவு செய்துள்ளனர். Read More
Dec 9, 2020, 21:04 PM IST
இதன்காரணமாக என்னை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். Read More
Dec 9, 2020, 15:11 PM IST
ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் முக்கியமான நகரங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Dec 9, 2020, 09:37 AM IST
விவசாயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், இன்றைய(டிச.9) பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 14வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More