Jul 28, 2020, 17:49 PM IST
மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள சிங்ராலியைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சவுத்ரி. 28 வயதான இவர் ஒரு மருத்துவர். மருத்துவம் படித்து முடித்துக் கடந்த நவம்பரில் தான் பணிக்குச் சேர்ந்துள்ளார் சவுத்ரி. டெல்லி அரசின் பாபா சாஹேப் அம்பேத்கர் (பிஎஸ்ஏ) மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். Read More
Jul 27, 2020, 18:36 PM IST
ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த, ராஜுவரிபல்லே கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் அருகே உள்ள மதனபள்ளியில் தேநீர்க் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். Read More
Jul 18, 2020, 17:47 PM IST
தமிழகத்தில், ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விவசாயிகள் ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயப் பணிகளை தொடங்குவார்கள். அவர்கள், அமோக விளைச்சல் வேண்டி, முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்காக மட்டும் 4 திருவிழாக்கள் நடைபெறும். Read More
Jul 13, 2020, 12:46 PM IST
கெட்டபின் பட்டணம் சேர் என்பார்கள் இப்போது பட்டணமே கெட்டு வருகிறது. இனி எங்குச் சென்று சேர்வது என்று மக்களிடையே திகைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பட்டணப் பிரவேசம் என்ற படம் வந்தது. 1977ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தர் இயக்கி இருந்தார். Read More
Jul 6, 2020, 14:28 PM IST
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்றச் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 4, 2020, 11:27 AM IST
நான் பீகாரைச் சேர்ந்தவன். விவசாயி மகன். சிறுவயதில் அமிதாப்பச்சன் படங்களைப் பார்த்து அவரது ரசிகன் ஆனதுடன் அவரைப்போல் நடிகனாக வேண்டும் என்று லட்சியம் கொண்டிருந்தேன். நான் வெளியூர் என்பதால் என்னைத் தயார்ப் படுத்திக்கொள்வதற்காக ஆங்கிலம், இந்தி, போஜ்புரி மொழிகளை கற்றுக்கொண்டேன். Read More
Jul 1, 2020, 09:51 AM IST
ரேஷன் மூலம் 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசின் 2ம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோடி நேற்று(ஜூன்30) மாலை 4 மணிக்குத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
Jun 26, 2020, 14:09 PM IST
சட்டீஸ்கர் அரசு, கால்நடை வளர்ப்போரிடம் இருந்து மாட்டுச் சாணத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் கால்நடைகள் வளர்ப்பது முக்கியமான தொழிலாக உள்ளது. Read More
Jun 25, 2020, 16:04 PM IST
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி மூலம் ஆக்கிரமித்துக் கைப்பற்றும் மத்திய அரசின் செயல் மத்திய, மாநில உறவுகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத செயலாகும் என்று மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். Read More
May 30, 2020, 09:50 AM IST
பிரதமர் மோடி 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தாம் 2வது முறை பதவியேற்ற நாள், இந்திய ஜனநாயக வரலாற்றில் தங்க முத்திரை பதிக்கும் பகுதி என்று அவர் பெருமிதம் கொண்டுள்ளார். Read More