Dec 22, 2020, 10:26 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. Read More
Dec 22, 2020, 09:10 AM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 28 வருடங்களுக்கு முன் கோட்டயத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ 2 பாதிரியார், ஒரு கன்னியாஸ்திரி உட்பட 3 பேரைக் கைது செய்தது. Read More
Dec 21, 2020, 19:21 PM IST
நிரவ் மோடிக்கு நிகராக தொழிலதிபர்கள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது Read More
Dec 19, 2020, 22:06 PM IST
காஷ்மீர் மக்களின் குரலை ஒடுக்கலாம் என்று மத்திய அரசு தவறாக நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். Read More
Dec 17, 2020, 19:55 PM IST
சிபிஐ, என்ஐஏ உள்பட மத்திய விசாரணை அமைப்புகள் கேரள அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 11, 2020, 11:19 AM IST
கேரள கன்னியாஸ்திரி அபயா மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் 28 வருடங்களுக்குப் பின்னர் வரும் 22ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் 2 பாதிரியார்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்று குறிப்பிடத்தக்கது. Read More
Dec 8, 2020, 21:17 PM IST
பாண்டிச்சேரியில் முதல்வர் பங்கேற்ற முழு அடைப்பு போராட்ட படத்தை பதிவிட்டு, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 5, 2020, 13:40 PM IST
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் நடித்து வந்தார். கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என் ஜி கே போன்ற சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பாலிவுட் ஆசையில் இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். ஒன்றிரண்டு படங்கள் தேடி வந்தன. Read More
Dec 4, 2020, 13:43 PM IST
ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் லட்சக்கணக்கவர்களின் தேடுதல் முக்கிய அங்கம் வகிக்கிறது. Read More
Nov 27, 2020, 20:39 PM IST
ஹோட்டல்களுக்கு ஆதரவாக அறிக்கை அளிப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுற்றுலா துறை அதிகாரி மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. Read More