May 13, 2020, 10:08 AM IST
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா டக்குபதி. இவரும் நடிகை திரிஷாவும் காதலிப்பதாகக் கடந்த சில வருடங்களுக்கு முன் தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாகப் பல இடங்களுக்கு வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். Read More
Apr 24, 2020, 20:14 PM IST
முகக்கவைத்தால் ஒன்றிணைவோம் என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே மு தி க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா Read More
Mar 26, 2020, 13:32 PM IST
உயிர்கொல்லி நோயாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு பல்லாயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பயம் பிரிந்து கிடப்பவர்களை ஒரே வீட்டுக்குள் அடைத்துப்போட்டிருக்கிறது. Read More
Feb 11, 2020, 20:34 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர்படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். டெல்லி. கர்நாடகா போன்ற இடங்களில் நடந்த படப்பிடிப்பை விட நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். Read More
Feb 10, 2020, 13:05 PM IST
வருமானக் கணக்குகள் தொடர்பாக விசாரிப்பதற்காக நடிகர் விஜய்க்கு வருமானவரித் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More
Jan 29, 2020, 16:25 PM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று ராதே இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக கோவா சென்றார். விமான நிலையத்தில் இவர் வந்தபோது ரசிகர் ஒருவர் அவர் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த சல்மான் அந்த நபர் வைத்திருந்த செல்போனை பாய்ந்து பறித்துக்கொண்டு கையில் எடுத்து சென்றார். Read More
Jan 14, 2020, 23:24 PM IST
நிமிர் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை நமிதா பிரமோத். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். செல்பி எடுக்கும் சாக்கில் இவரது உடலை சிலர் தொட்டு தடவி சிலுமிசம் செய்வதாக கூறினார். Read More
Dec 19, 2019, 18:12 PM IST
வீட்டின் ஹால் வரைக்கும் வந்த செல்போன் இப்போது பெட் ரூம் வரைக்கும் வந்துவிட்டது காலையில் படுக்கையிலிருந்து எழுந்த நடிகை ரைசா, பெட்டிகிருந்தபடியே ஒரு செல்பி எடுத்து அதை ரசிகர்களுக்கு பகிர முயனறார். Read More
Dec 16, 2019, 21:44 PM IST
தளபதி விஜய் நடித்த பிகில் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி ரிலீஸ் ஆனது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தலா 20 கோடி, வெளிநாடுகளில் 100 கோடி, தமிழகத்தில் 140 கோடிக்கும் என உலகம் முழுக 300 கோடி வசூலித்தது. Read More
Dec 3, 2019, 17:54 PM IST
தொடர்ந்து 2 ஆண்டுகளாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. Read More