Jul 9, 2020, 18:32 PM IST
அரசியல்வாதியாக விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நானும் ரவுடி தான் படத்தில் சிறந்த காம்பினேஷனாக அமைந்த விஜய் சேதுபதி, பார்த்திபன் இணை, இப்படத்திலும் இணைவது சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. Read More
Jul 9, 2020, 14:23 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்திருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி தனது இணைய தள பக்கத்தில் இதை வெளியிட்டார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார் Read More
Jun 9, 2020, 14:47 PM IST
சீயான் விக்ரம் தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்து தொடங்கவுள்ளது. சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். Read More
May 22, 2020, 12:51 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப்படத்தில் விக்ரம் 8 கெட்டப்பில் நடிக்கும் விவரம் அதற்கான தோற்றம் பற்றிய ஸ்டில்கள் கடந்த 2 மாதத்துக்கு முன் வெளியானது. இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. Read More
Mar 11, 2020, 11:49 AM IST
பெரியார் குறித்து சர்ச்சையான கருத்து கூறிய ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடியானது. Read More
Mar 8, 2020, 17:15 PM IST
பெரியார் பற்றி அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டியதால் ரஜினி மீது வழக்கு தொடரக் கோரிய மனு மீது நாளை(மார்ச்9) தீர்ப்புக் கூறப்படுகிறது. Read More
Feb 29, 2020, 13:40 PM IST
ரஜினி தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Jan 24, 2020, 12:44 PM IST
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த மனு வாபஸ் பெறப்பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்டது. Read More
Jan 22, 2020, 13:03 PM IST
பெரியார் குறித்து ரஜினி பேசியது பொய் என்றும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி, பெரியார் தி.க.வினர் இன்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர். Read More
Jan 21, 2020, 19:07 PM IST
பெரியார் பற்றிய தனது கருத்தில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால், அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். Read More