Nov 19, 2020, 18:53 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நான்கு நாட்களாகத் திருமலையில் முகாமிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 15ஆம் தேதி திருமலைக்கு வந்தார். Read More
Nov 18, 2020, 18:44 PM IST
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடியில் பல மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். Read More
Nov 13, 2020, 18:52 PM IST
யானையின் உடலை சோதனை செய்த போது 15 இடங்களுக்கு மேல் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருப்பதை கண்டனா் Read More
Nov 9, 2020, 16:35 PM IST
ஆனந்த குளியல் போட்டு, சீவி முடித்துச் சிங்காரித்து தலையில் பூவும் வைத்து ஒரு குட்டி யானைக்குக் கோலாகலமாகப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. போதாக்குறைக்கு கேக்கும் வெட்டப்பட்டது. திருவனந்தபுரம் அருகே உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் நடந்த குட்டி யானையின் பிறந்தநாள் விழாவைப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் திரண்டிருந்தனர். Read More
Nov 5, 2020, 19:08 PM IST
கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை வயது மற்றும் காலங்களைக் கண்டுபிடிக்க அதன் கார்பன் டேட்டிங் அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு மையத்திற்கு அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Read More
Oct 31, 2020, 15:29 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யத் திங்கட்கிழமை முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் உள்ள கவுண்டர்களில் இந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது Read More
Oct 30, 2020, 17:48 PM IST
வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த இரண்டு காட்டுப்பன்றிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது காராச்சுண்டு கிராமம். இது வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமமாகும். Read More
Oct 29, 2020, 11:54 AM IST
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. Read More
Oct 25, 2020, 13:02 PM IST
கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஆடு, மாடு உட்பட வளர்ப்பு பிராணிகளை கொன்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த பெண் புலி இன்று வனத்துறையின் கூண்டில் வசமாக சிக்கியது. Read More
Oct 21, 2020, 16:36 PM IST
விக்ரம் பிரபு நடித்த முதல் படம் கும்கி. யானை மற்றும் விலங்குகளை வைத்து அப்படம் எடுக்க விலங்குகள் நல வாரியம் தடை இருந்த போதிலும் அவர்களிடம் அனுமதி பெற்று யானைக்கு எந்த தொந்தரவும் தராமல் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் பிரபு சாலமன். அடுத்து மீண்டும் யானையை வைத்து காடன் என்ற பெயரில் படம் இயக்கி உள்ளார். Read More