Sep 28, 2020, 12:02 PM IST
1990களில் ரசிகர்களின் கனவுக் கன்னி நடிகை குஷ்பு. இவர் 2000ம் ஆண்டில் இயக்குனர் சுந்தர் .சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள் அவந்திகாவுக்கு இன்று 20வது பிறந்தநாள். அவரை குஷ்பு இன்னமும் குழந்தையாகப் பாவித்து வாழ்த்து பகிர்ந்தார். Read More
Sep 27, 2020, 19:14 PM IST
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டார். Read More
Sep 25, 2020, 10:19 AM IST
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 ஷோவில் பங்கேற்றவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் அவர் இயக்குனர் சேரன் ஒரு பணியில் இருக்கும்போது தன்னை தாக்கியதாகக் குற்றம் சாட்டி சர்ச்சையைக் கிளப்பினார். சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்தார். Read More
Sep 17, 2020, 09:14 AM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 70வது பிறந்த நாள். இதையொட்டி, நேபாள பிரதமர் சர்மா ஒளி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வாழ்த்தியுள்ளார். Read More
Sep 7, 2020, 19:16 PM IST
மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டியின் இயற்பெயர் முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில். கடந்த 1979ல் பிரபல டைரக்டர் கே.எஸ். சேது மாதவன் இயக்கத்தில் வெளியான அனுபவங்கள் பாளிச்சகள் என்ற படத்தில் படகோட்டியாக மிகச்சிறிய வேடத்தில் அறிமுகமானார். Read More
Aug 30, 2020, 18:21 PM IST
கொரோனா தொற்று இந்தியா முழுவதும் இன்னமும் முடிந்த பாடில்லை. தலைவலி காய்ச்சல் போல் அதுவும் ஒரு பரவலான நோய் என்றளவுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உருவாகி விட்டது Read More
Aug 28, 2020, 11:29 AM IST
நடிகர் சூரிக்கு நேற்று 43வது பிறந்த நாள் . இதையொட்டி அவரது ரசிகர்கள் ஹீரோக்கள் பாணியில் மரம் நட்டு, ரத்ததானம் அளித்து, கொரோனா ஊரடங்கு உதவிகள் வழங்கி சூரி பிறந்த நாளை கொண்டாடினார்கள். சூரிக்கு டைரக்டர் பாண்டிராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஏராளமானவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். Read More
Aug 20, 2020, 17:31 PM IST
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உம்ராபாத் பகுதியில் சாராய வியாபாரிகள் நடமாட்டம் அதிக அளவில் உண்டு. இங்குப் பெருமளவு கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை நடத்துவதும் உண்டு. Read More
Aug 3, 2020, 11:08 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை பாந்தர நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது Read More
Aug 1, 2020, 18:43 PM IST
ஊரடங்கில் பலருக்கு வேலை போனதுடன் இருந்த கொஞ்சப் பணத்தையும் மின் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டது நீருக்குள் அழுத மீனின் கண்ணீர்போல் வெளியில் தெரியவில்லை. Read More