Sep 19, 2020, 18:29 PM IST
கடந்த சில தினங்களாகச் சீனாவில் ப்ரூசெல்லோசிஸ் எனப்படும் புதிய பாக்டீரியா நோய் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் லான்ஷோ பகுதியில் இதுவரை 3,245 பேருக்கு இந்நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. Read More
Sep 19, 2020, 16:36 PM IST
கொரோனாவால் பாதிக்கப்படும் 20 சதவீதம் பேரில் அந்த நோயின் தாக்கம் 6 மாதங்கள் வரை இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.கொள்ளை நோயான கொரோனா உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகின்ற போதிலும் சிலர் அந்த நோய் குறித்து அதிகமாகக் கண்டு கொள்வதில்லை. Read More
Sep 18, 2020, 16:30 PM IST
கர்ம பலன் என்பது நிச்சயம் இங்கு உண்டு என்று கர்மா குறித்து பிரபல நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கருத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.மலையாள சினிமாவில் கடந்த 2002-ல் நம்மள் என்ற படத்தில் அறிமுகமானவர் பாவனா. Read More
Sep 18, 2020, 11:26 AM IST
கேரளாவில் ஒரு கடையில் திருடிய பொருட்களுக்கான பணத்தை திரும்ப ஒப்படைத்துக் கடை உரிமையாளரிடம் திருடன் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று எம்ஜிஆரின் திருடாதே படத்தில் ஒரு பாடல் வரும். Read More
Sep 17, 2020, 20:27 PM IST
கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே. Read More
Sep 17, 2020, 17:56 PM IST
சினிமாவில் எனக்கு ரஜினியை தெரியும் என்று தொடங்கி அஜீத், விஜய் என யோகிபாபு வரை பெயரைச் சொல்லிக்கொண்டு சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். உஷாரானவர்கள் விசாரித்து ஏமாற்றத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து விடுகின்றனர் ஒரு சிலர் அப்பாவித்தனமாக ஏமாந்து பணம் பொருள் இழக்கின்றனர். Read More
Sep 17, 2020, 13:22 PM IST
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி சிறையில் அழுது புலம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Sep 15, 2020, 23:19 PM IST
லாரியில் போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய தகவல்,Excise seized 2 crore hawala money in rice lorry Read More
Sep 15, 2020, 20:37 PM IST
செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 15, 2020, 20:05 PM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவான பேருக்குத்தான் தொற்று பாதிக்கப்பட்டு வந்தது. Read More