Oct 13, 2020, 09:58 AM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நடிக்கவில்லை என்ற நிலை கோலிவுட்டை பொருளாதாரா ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் தொழிலாளர்கள் முதல் ஹீரோக்கள் வரை பாதித்திருக்கிறது. Read More
Oct 13, 2020, 09:48 AM IST
பீகார் சட்டசபைக்கான முதல் கட்டத் தேர்தலில் 71 தொகுதிகளில் 52 ஆயிரம் பேர் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.இதில் தில்லுமுல்லு நடக்குமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சப்படுகின்றன.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது Read More
Oct 13, 2020, 09:30 AM IST
தமிழகத்தில் இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாகப் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை நேற்று(அக்.12) 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது Read More
Oct 12, 2020, 21:27 PM IST
பிரபல நடிகை திரிஷா யுனிசெஃப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராக இருக்கிறார். Read More
Oct 12, 2020, 20:48 PM IST
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் எந்திரன். இதில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Oct 12, 2020, 19:09 PM IST
பிரபல நடிகை பாவனா குறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல நடிகை பார்வதி மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். Read More
Oct 12, 2020, 18:04 PM IST
டுவென்டி 20 படத்திற்கு பின் மலையாள சினிமா நடிகர் சங்கத்திற்காகத் தயாரிக்கப்படும் படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறியுள்ளார்.மலையாள சினிமா நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகக் கடந்த 12 வருடங்களுக்கு முன் டுவென்டி20 என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. Read More
Oct 12, 2020, 17:45 PM IST
சர்வதேச சுற்றுச்சூழல் உலகில் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளில் ஒன்றான நீலக்கொடி விருது நமது நாட்டில் எட்டு கடற்கரைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூய்மையான, பாதுகாப்பான, விரும்பத்தக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கடற்கரைகள், என்ற அடிப்படையில் சர்வதேச நீலக் கொடி (Blue Flag) சான்றிதழைப் பெற்றுள்ளன. Read More
Oct 12, 2020, 17:34 PM IST
எம்ஏ, பிஎட் படித்தும் வேலை கிடைக்காததால் வறுமையில் வாடிய இளம்பெண் ரயில் ஏறி கேரளாவில் இருந்து டெல்லிக்கு பிரதமரை பார்க்கப் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. வேலை கிடைக்காத பலர் தற்கொலை முடிவுக்குச் சென்று விடுகின்றனர். Read More
Oct 12, 2020, 17:20 PM IST
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அ.இ.அ.தி.மு.க இளைஞர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நாசரேத் அ.இ.அதிமுக அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்றது. Read More