Oct 4, 2020, 10:17 AM IST
கொச்சியில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Oct 3, 2020, 21:22 PM IST
திருப்பதி என்றால் லட்டு பழனி என்றால் , பஞ்சாமிர்தம் ஆகியவையே நினைவுக்கு வரும். இந்த அளவுக்கு இரண்டும் உலக அளவில் பிரசித்தி பெற்றவை.இத்தகைய பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தானியங்கி எந்திரங்கள் மூலம் கோயில் நிர்வாகத்தால் நேரடியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. Read More
Oct 2, 2020, 20:57 PM IST
பிரசித்தி பெற்ற வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியில் சமீபத்தில் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டு உயர்மட்ட நிர்வாகிகள் பங்குதாரர்களால் ஓரங்கட்டப் பட்டனர்.இந்த சுவடின் ஈரம் காய்வதற்குள் இதேபோல் ஒரு சிக்கல் கேரளாவின் பிரசித்தி பெற்ற தனலட்சுமி வங்கியிலும் தற்போது ஏற்பட்டுள்ளது. Read More
Oct 1, 2020, 17:22 PM IST
ஒட்டு மொத்தமாக சினிமா துறைக்கே கெட்ட காலம்போல் இந்த ஆண்டு அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் சினிமாவை முடக்கிப் போட்டிருக்கிறது. பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள் எஸ்பி.பாலசுப்ரமணியம் போன்ற பிரபலங்கள் சிலர் உயிரிழந்தனர். இதுவொருபுறம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. Read More
Oct 1, 2020, 13:12 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் கடத்தப்பட்ட தங்கத்தை திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்த சிபிஎம் கவுன்சிலர் காராட்டு பைசலை சுங்க இலாகா இன்று கைது செய்தது. Read More
Sep 29, 2020, 18:47 PM IST
கோவில்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு பயிற்சி பெறாத நபர்கள் மூலம் கொரோனா சளி மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது.. Read More
Sep 29, 2020, 17:34 PM IST
கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களுரில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டனர். Read More
Sep 29, 2020, 16:31 PM IST
திருவெற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 29, 2020, 15:46 PM IST
“மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிரான 247.13 கோடி ரூபாய் ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை” என்று அந்த வழக்கை முடித்து வைத்து மத்திய பா.ஜ.க. அரசு ஒரு சிறப்புப் பரிசை அ.தி.மு.க.விற்கு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார் Read More
Sep 29, 2020, 13:08 PM IST
சேகர்ரெட்டி வீடு ரெய்டு, சேகர்ரெட்டி மீது சிபிஐ வழக்கு, தொழிலதிபர் சேகர் ரெட்டி வழக்கு. Read More