Nov 19, 2020, 17:18 PM IST
டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி முகக் கவசம் அணியாதவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது Read More
Nov 19, 2020, 16:19 PM IST
தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. Read More
Nov 19, 2020, 13:59 PM IST
கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நிபந்தனைகளை மாற்றியதாக கூறப்பட்ட புகாரில் Read More
Nov 19, 2020, 12:43 PM IST
ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Nov 18, 2020, 18:25 PM IST
மெரினா கடற்கரையை உடனடியாக திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறப்பிக்கும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Nov 18, 2020, 16:01 PM IST
ஊடகங்களில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தொற்று பரவ துவங்கியதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு தான் காரணம் எனப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. Read More
Nov 18, 2020, 15:48 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாகத் திரை அரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கியது. ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள். கீர்த்தி கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், டேனி. காக்டெய்ல் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின. Read More
Nov 18, 2020, 12:46 PM IST
சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதால் வருமானம் பெருமளவு குறைந்ததை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 17, 2020, 17:45 PM IST
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சூரப்பா, தமிழக அரசுக்குத் தெரியாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு , ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டு எழுந்தது. Read More
Nov 17, 2020, 13:23 PM IST
உயிருக்கு உயிராக பழகி வந்த தோழிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் திருமணத்திற்கு பின்னர் இருவரும் பிரிய வேண்டி வருமே என்ற மனவேதனையில் பாசக்கார தோழிகள் Read More